உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3890 கம்பன் கலை .ീ8ഖ ஒங்கிய உலகமும் உயிரும் உட்புறம் தாங்கிய பொருள்களும் தானும் தானென நீங்கியது யாவதும் கினேக்கிலேம் அவன் - வாங்கிய வரிசிலை மற்ருென்றே கொலாம். - (6) நாற்கடல் உலகமும் விசும்பும் நாண்மலர் துார்க்கவெஞ் சேனேயும் தானும் தோன்றின்ை மாற்கடல் வண்ணன்தான் வளரு மாலிரும் பாற்கட லோடும்வந்து எதிரும் பான்மையான். (7) ஊழியின் உருத்திரன் உருவு கொண்டுதான் ஏழுயர் உலகமும் விக்கின் ருன் என வாழிய வரிசிலைத் தம்பி மாப்படைக் கூழையின் நெற்றிகின் ருனேக் கூடினன். (8) யுத்த சன்னத்தனுப்ப் போர்க்கோலம் பூண்டு இராமன் வந்திருக்கும் விரக் காட்சியை வியந்து பார்க்கிருேம். உடுத்தி யிருந்த வற்கலையை வரிக் துகட்டி, மார்பில் கவசம் பூண்டு, கை விரல்களில் எய்யுறைகள் இணைந்து, காலில் விரக் கழல் புனைந்து, நெற்றிப் பட்டம் அணிந்து, அம்புப் புட்டிலே முதுகில் காங்கி, தும்பைப் பூவைத் தலையில் குடி, வில் ஏக்தி விர கம்பீரமாய்ப் போர்க்களத்துக்கு இவ் வெற்றி விரன் வந்திருக்கிருன். வரவு நிலைகளை உள்ளக் கண்களால் உய்த்து நோக்கி உவகைமீதுளர்ந்து கிற்கிருேம். எதிரி சமர்க்களத்துக்கு வந்திருக்கிருன் என்று அறிந்ததும் இவ் விர வள்ளலுடைய உள்ளம் உவகையில் துள்ளி யிருக்கிறது. நெடுநாளாக எதிர்நோக்கி யிருந்த போர்வேட்கை ஈண்டு நேரே தீர நேர்ந்துள்ளமையால் ஆராமை மீதுார்ந்து நின்றது. விரக் களிப்போடு விரைந்து வந்தான். பகைவனேடு போராடி விர ஆடல் புரிந்து வெற்றி பெறு வதில் இக் கொற்றவன் கொண்டுள்ள ஆசையை வித்தக வினே தமா விளக்கி யுத்த நிலையைக் கவி துலக்கி யிருக்கிரு.ர். இகையைப் பிரிந்து அந்தப் பிரிவில்ை வருக்தி மெலிந்திருந்த இராமனுடைய தோள்கள் மாற்ருைேடு போராட் மூண்ட பொழுது விம்மிப் புடைத்து வீறுகொண்டு கின்றன என்றது இவ்வீரனது வெற்றித்திறலை வியத்தகு கிலையில் விளக்கியுள்ளது.