பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4221 என்னும் வீரனை அழைத்தான். சிறந்த பேச்சாளி ஆன آقایسکهای அவனைக் தா.த.போப் வரும்படி சில உ அறுதி மொழிகளைக் கூறி ன்ை. உரைகள் அவன் உள்ள நிலையை உணர்த்தின. அந்தார் இளவற்கு அயர்வெய்தி அழும் தந்தாதை மனத்திடர் தள்ளிடுவான் ,உந்தார் அயரோடும் உருத்தெரிவான் 'oങ്ങ് முன்சொல் வழங்குதியால். [1] செருவாசையிர்ை புகழ்கேடு அறுவார் இருவோரையும் வேலே யுற்றெதிரே பொருவோர் கமனர் பதிபுக் குறைவோர் வருவோரை எலாம் வருகென்னுதியால். [2] தனது தாதுவனிடம் அதிகாயன் இன்னவாறு சொல்லியிருக் கிருன். உடன் பிறந்த கம்பியை இழக்த சவித்து அழுகின்ற தந்தையின் மனத்துயரை நீக்கும் பொருட்டு இலங்கைவேந்தன் மைந்தன் போருக்கு வந்திருக்கிருன்; எப லோகத்துக்குக் குடி போக நேர்ந்துள்ள எதிரிகளாகிய நீங்கள் எ ல்லாரும் ஒருங்கே அமருக்கு வரலாம் என்று இராப லட்சுப னர்களிடம் போய்ச் :சொல்லிவா!' என்று தாதன் பால் ஒதியுள்ளான். இராமன் கம்பி யாகிய இலக்குவனேயே இலக்காக விரவாதம் கூறி விரைந்து அழைத்து வா! ன் அ தனியே உரைத்து விடுத்தான். அவ் விரனு டைய உரைகளைக் கேட்டுத் தாகன் நேரே துணிந்து சென்ருன். * * சென்றவன் நின்றது. f வானர சேனைகளின் முன் அணியில் நின்ற காவலர் அவ னேக் கடுத்து நிறுத்தினர். அதிகாயன் ஏவிய தாகன் யான்; உங்கள் அதிபதியிடம் ஒன்று சொல்ல வந்துள்ளேன்; இடையே கடைசெய்யாஇர்!’ என்று அவன் ககவோடு உரைத்தான். "-ாைத்தும் உள்ளே விடாமல் வெளியே அகற்றினர். அந்த கிலையை அறிந்த இராமன் வங்க தாகனே யாதும் கடை செய்யா தீர்! நேரே வர விடுக’’ என்று கூறவே அங்கதன் அழைத்துச்சென் முன். இராமனை அனுகினன்; யாது காரியம்? எனக் தாதனை ரேக்கி இவ்வி மூர்த்தி வினவினன்; வினவவே, அவன் உங்கள் - கமயியிடம் நேரே சொல்லவுரியது; அவர் எங்கே? என்ருன். சில்வுரையைக் கேட்டதும் அயலே கின்ற இலக்குவன் அவன்