பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3989 மீண்டும் நீங்கள் இனிப் போருக்குப் போக வேண்டிய தில்லை; தம்பி கும்ப கருணனை எழுப்பி விட்டால் போதும், பகை வர் அடியோடு அழிக்கே போவர்; ஒரு கவலையு மின்றிச் சுக மாப் வாழ்ந்திருக்கலாம் என்று இன்னவாறு வ ைக ய ர ப் ச சொல்லி முடித்தான். முடிவில் சொன்ன அவ் வார்க்கை மன் னனுக்கு விடிவு காட்டி நெடிய மகிழ்ச்சியை ஊட்டியது. கன் லுடைய தம்பி சென்ருல் பகைவரை எப்படியும் வென்று விடு வான் என்று நப்பாசையால் நம்பி கின்ருன். பண்டு முதலே கருதி இறுமாந்து வந்த தனது பெருமிக நிலை அன்று போரில் குன்றி அவல மடைந்து கின்ற மையால் அரசன் நன்று 5 TయోT நேர்ந்தான்; تینو (عے[ போது 厚 Tリー காலன் வந்து வென்றி விறுகளை விரித்துப் பேசி விபரீதத்தை விளைத்து விட்டான். மாண்ட செருக்கு மீண்டும் மூண்டு நீண்டது. தேவர் ஏவல் செய்ய உலகு மூன்றும் பெற்ருய்! இராவணனது கலைமைத் தன்மையையும் நிலைமையையும் இவ்வாறு நினைவுறுத்தி நெஞ்சைப் பேதித் திருக்கிருன். தேவர் யாவரும் ஊழியம் புரிய உன்னத அ. சாப் உயர்ந்துள்ள நீர் சின்ன ஒரு மனிதனைப் பெரியவகை எண்ணி மறுகி ஆலோசிப் பது மாய மான ஒர் அதிசயமா யுள்ளது. முதியவன் பேசிய வார்த்தை களால் மதி மயங்கி யுள்ளாப்! என்று தெரிகின்றது. மயக்கம் தெளிந்து மாட்சியுற வேண்டும். 'அதிசய ஆற்றலுடைய விரத் தம்பியை எவினல் В л бітр фії வர் அடியோடு அழிக்கே போவார். விரைந்து ஏவி வெற்றி பெறுக!' என மகோதரன் கூறிய இவ் வுரைகளைக் கேட்டதும் உறுதி ஊக்கங்கள் பெருகி இராவணன் உவகைமீக் கூர்ந்தான். பெறுதியே எவையும் சொல்லிப் பேரறிவாள சீரிற்று அறிதியே என்பால் வைத்த அன்பினுக்கு அவதியுண்டோ? உஅதியே சொன்னுய் என்ன உள்ளமும் வேறு பட்டான் இஅறுதியே இயைவ தால்ை இடைஒன்ருல் தடையுண்டாமோ? தேன் மதியான அந்த முதல் மந்திரியின் பேச்சைக் கேட்டு இலங்கை வேந்தன் மனம் திரும்பி மீண்டும் போராட மூண்டு கின்றநிலையை இகளுல் உணர்ந்து கொள்கிருேம். வினையின் வினை