பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4911 சயமா விளக்கி கின்றது. கனக்கு உதவியாப் கின்ற வ ர ன ர சேனைகள் அச்சத்தால் கலங்கி ஒ து ங் க நேர்ந்தன; அயலே தனியே நிற்கின்ற அப்படைகளே இராவணன் உபாயமாய் வந்து படுகொலை செய்ய சேர்வான் என்று இக்க ஐயன் யூகமாயுனர்க் தான்; உணரவே அவ்வானரக் குழுவைப் பாது காத்து நிற்கும் படி இலக்குவனே அனுப்பினன்; அவனேடு துணைக்கு பாவரை யும் ஒதுக்கி விடுத்தான். கனுவே துணையாய்த் தனித்த கின்ருன். தனக்குக் துணையாய் கின்ற வி ர ர் க. ளை அமர் மூண்ட அமையம் அயலே விலக்கி விடுத்தது நமக்கு வியப்பை வி ளை க் துள்ளது. விளைவை துணுகி உணர்ந்து இக் கோமகன் அவ்வாறு வேலை செய்ய நேர்ந்தான். பகையாளியின் மாய வஞ்சகங்களை யும் படுமோசங்களையும் தொகையா அறிந்து வந்திருத்தலால் அவனது அபாயத்தைக் கடுக்க வகையா வகுத்து விடுத்தான். முன் எச்சரிக்கையாய் உன்னி ஒர்ந்து உறுதி புரிந்துள்ளான்" சமரின் சாதுரிய சாகசமும் யூ க விவேகமும் இவ்விர க் குரிசி விடம் ஒருங்கே நிறைந்து ஒளி வீசி நிற்கின்றன. விரத் திறலும் மதி யூகமும் வினைய விநயமும் ஈண்டு விறு கொண்டு விளங்கு கின்றன. அருங்திறலாண்மை திருந்திய அறிவால் திகழ்கிறது. “The better part of valour is discretion.” [Shakespeare விரத்தின் சிறந்த பாகம் உயர்ந்த யூகமே எனத் தெளிந்த ஆங்கிலக் கவிஞர் இங்கனம் வரைந்து கூறியிருக்கின்ருர். அதிசய விரமும் மதிமாண்பும் இராமனிடம் மருவி கின்று விதி முறைகளைச் செய்து வெற்றி கலங்களை விளைத்து வருகின் றன. உயர்ந்த அரச குலக் குரிசில்கள் போர் முனையில் ஊக்கி கின்று வினை ஆற்றி வருவதை வியந்து நோக்கி ம் உவந்து ற்கின்ருேம். அயலே போ என்று அண்ணன் சொன்னவுடனே கம்பி அவ்வாறே விரைந்து போனன். கமையன் சொல்வது துவோ அதைச் செய்வதே தனது தலைமையான கடமை என இளையவன் எவ்வழியும் இயற்றி வருகிருன். உறுதியும் ஊக்கமும் பொருதிறலும் உடையவன் உரிய கடமைகளை உணர்ந்து செய் வகால் அரிய காரிய சித்திகளை அடைந்து பெரிய விரனுப்ப் பேர் .ap( விளங்குகிருன். கடன் அறிந்து கருமம் புரிகின்ருன்ےr.b ، ارم؛