பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5630 கம்பன் கலை நிலை இவ் வள்ளல் மருவியுள்ளமையைக் காவியம் முழுவதிலும் கண்டு வருகிருேம். காட்சியின்பம் மாட்சி மருவி வந்துளது. -مي மாயையில் பிரிந்தோர்க் கெல்லாம். மைேலயம் வந்தது ஒத்தான். இந்த ஒப்புமை மிகவும் நுட்பமானது. உலக வாழ்வில் மருவியுள்ள ஆண் பெண் அனைவரும் இராமன் பால் பேரன்பும் பெருமதிப்பும் அரிய பிரியமும் பெரிய மரியாதையும் பெருகி வந்துள்ளமையை உரிமையா உரைத்து வந்தவர் உலகப்பற்றுகள் யாவும் அம்ற முனிவர்களை இதில் இனித விளக்கியுள்ளார். மாயையில் பிரிந்தோர் என்ற த அவரது தா ய கி லே தெரிய வந்தது. பாச பந்தம் அற்றவர் ஈசனது சம்பந்த மாகிரு.ர். ) வேர்கள் உண்மை கிலேயை உணராமல் பொய்யான மையல் மயக்கங்களில் இழித்து உழலும் மருள் கிலே மாயை என வந்தது. உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் மருட்டிக் காட்டிமையலை நீட்டிவருவது மாயைக் காட்சியாம். (கில்லாத பொருள்களை கிலேயின என்றும், இடையே தேக சம்பந்தமாய் எ ப்தியுள்ள மனைவி மக்கள் முதலிய ம | ய க் தொடர்புகளை மெய் என்றும் கம்பி மயங்கி புழல்பவர் மாயை வசப்பட்டவராவர். ஆகவே அவர் அஞ ஞானிகள் என அவல நிலையில் நின்று எவ்வழியும் இழிக் தகவலைகளில்உழலுகின்றனர். உண்மை தெளிக்க மெய்ஞ்ஞானிகள் பாகத் தொடர்புகள் அறவே அற்று விடுகின்றனர்; விடவே ஈசனைத் தோய்ந்து இன்புறுகின்றனர்; அவர் கித்திய முத்தராப் நிலவுகின்றனர். } வோன்மா பரமான்வை மருவி மகிழ்கிற புனித aெலயே யோகம் ஆம். அந்த அரிய நிலை அதிசய மகிமையுடையது. யோகம் தியானம் சமாதி என்பன மகான்களுடைய மேலான நிலைகளைக் குறித்து வருகின்றன. மனம் புலையான வழி களில் அலையும் வரையும் மனிகன் கிலையான பரம இன்பத்தை அடைய முடியாது. பாசப் புலைகளில் படியாமல் எவனுடைய மனம் ஈசனிடம் படிந்து கிற்கிறதோ அவன் கேசுடைய ஞானி யாப் உயர்ந்து திவ்விய முனிவய்ைச் சிறக்க திகழ்கின்ருன். )