பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5774 கம்பன் கலை நிலை நீல வல்லிருள் நீங்கலும் நீங்குமம் மூலம் இல் கனவில் திருமுற்று ம ஏலும் கல்வினை துய்ப்பவர்க்கு ஈறுசெல் காலம் என்னக் கதிரவன் தோன்றின்ை. [1] ஆறி கின்று அறம் ஆற்றலர் வாழ்வெனப் பாறி வீழ்ந்தது செல்வம் பரிங் கிலர் தேறி முந்தைத்தம் சிந்தையர் ஆயினர் மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார். [2] தெய்விகமாய் வந்த சிறந்த விருந்த காலையில் மறைந்து போன கிலேயை இவை வரைக் து காட்டியுள்ளன. குறிப்பு மொழிகள் கூர்ந்து சிந்திக்கவுரியன. பா கனேடு சேர்ந்து வந்தத குல் அயோத்தி நகர வாசிகள் அமுக வுணவு அருக்தி ஒரு காள் இரவு தெய்வ சுகங்களே அனுபவித்திருக்கின்றனர். பரத் தவாசர் பரதனுக்கு விருக்.இ புரிந்த துபோல் இராமன் இலங்கையிலிருந்து சே%னகளோடு மீண்டு வருங்கால் எதிர்கொண்டு கண்டு அக் கோமகனுக்கும் சிறக்க விருத்தை அ குளியுள்ளார். ஒமத் தியில் ஆகுதி பெப்து விண்ணுலக போகங்களேக் கண் எதிரே காட்டி ஊட்டியிருப்பத, இவா அரிய தவத்தின் பெரிய மகிமையை யாவரும் அறிய விளக்கியிருக்கிறது. அற்புத யோக சித்திகளு. டைய இவர் இராம சரி கத்தில் விற்பன சோதியாப் விளங்கி கிம் கின்ருர், இவருடைய பேரும் சீரும் பெருமிக கிலேயில் உள்ளன. பாத்தின் ஒங்கும் பாத்துவன். வரத்தின் மிக்குயர் மாதவன். இந்து மோவி_அன்இன். ம் த்ெது இங்கில். மறையின் கேள்வன். மாதவப் பயன் உருவு கொண்டவன். திே வித்தகன். மாமறைத் தபோதனன். மறைகளின் இறுதி கண்டான். நீதி மாதவத்தின் மிக்கோன். இன்னவாருன பேர்கள் இவர்க்கு இசைந்திருக்கின்றன. -- - * * .ெ க ள த ம ர். இவர் அரிய கவங்கள் கிறைக்க பெரிய முனிவரர். கலைகள்