பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 கம்பன் கலே நிலை

r

உயர்ந்த பலனே உதவ வல்லதாம். இங்கே ஐந்து கிரகங்கா உச்சமாயிருக்கின்றன. வால்மீகி முனிவரும் பஞ்சக் கிரகங்கா உச்சமாய் கின்றன என்று அருளியிருக்கிரு.ர்.”

உலகம் முழுவதும் கரும நிலையமாகத் கனிச் செங்கோ செலுத்தும் மனுச் சக்கரவர்த்தியாய் இச்சாககன் மருவி பன் என்பதைக் கோள்கிலைகள் இங்கே அறிவுறுக்கியிருக்கின்றன

ஒரு மனிதன் பிறந்த சமயம் அமைந்திருந்த கிாக கிலே... . கொண்டு அவன் வாழ்நாள் கிலேமையைத் தெளிவாக அறிய படி யுமா ? என்று சிலர் ஐயமுறலாம். உண்மையை உணமாக இ .

தில் உள்ளம் மலைந்து மறுகி இகழ்ந்துழலுதல் இயல்பேயாகும்.

கணிக அாற்கலை கடல்ப்ோல் விரிந்து பரந்துள்ளது. . துணுகி உணரத்தக்கது. கெய்வீக கிலையது. இக்கலே நாட்டில் முன்னுள் மிகவும் கலைசிறந்திருந்தது;இந்நாள் கிலேகு. துள்ளது. சீலமுடையாாய் கின்று கால கிலைகளைக் கருத்து. ஆராய்ந்த மேலோர்கள் எதிர்கால பலன்களை யாரும் வியக்க - ளிதே வெளிப்படுத்தி விடுகின்றனர். அவர் எவர் கிலோ

யையும் உணர்ந்துரைக்கும் வல்லுநராய் ஒளிமிகுந்துள்ளனர்.

“ போதிட மாகிய வேதியன் ஆதி புராதனன் மால்முதாே ஈதிட மாய்வரு வாரெனில் யாதும் விடாதியல் பாகருவி. சோதிட மேதிட மாக கடாவு குமார சுவாமியம் யான் ஒதிடவே என தோரகம் வாழ்பவன் யானே சகோதரவே

என்று குமாரசுவாமியம் என்னும் நூலாசிரியர் கூற இக்காப்புச் செய்யுளில் மாலா கியர் இங்கு வந்து பிறக்க அவர் கிலேமையையும் வழுவாது உரைக்க வல்லது சோதிட . உணர்க்கி யிருக்கிரு.ர். இராமனது அவதாரத்தை கி” . சொன்னதுபோல் இது கினைக்கவுள்ளது.

பிள் ளைப்பருவம்

கருவிலே திருவுடையனுய் இங்கனம் பிறந்த மகன் சி, . நிலையில் வளர்ந்து வந்தான். நல்ல ஒரையில் பெயரிட். , ளம் உபநயரும் முதலிய பிள்ளைமைச் சடங்குகளெல்லாம் .

யேசெய்து அாசன் பெருமகிழ்ச்சி யடைந்திருந்தான். பி. .