556 கம்பன் கலை நிலை
கிலே கிரிங் த எங்க மனிதனும் பாவசமடைந்து அவள் வசமா வான் என்பதை இக்க உவளகம் உணர்த்தி கின்றது.)
இெஞ்ஞாலம் எழில் வாழ்வார் எவ்வளவு பெரியவராயினும், உன்னை இகழ்ந்தவர் மாள்வர் என்றது ஈண்டு ஊன்றி உணய க் தக்கது. இது ஊழ்வழி வந்த சூழ்மொழி யாகும். )
- நீ இப்படிக் கிடக்கும்படி உனக்கு இடையூறு செய்தவர் எவர்? இகழ்ந்து பேசினவர் யார் ? விரைந்து சொல் ! அவர் எ வ் வுலகக்கவராயினும் உடனே அவரை அடியோடு அழித்து விடு
கின்றேன்; ஒளியாது உரைக்கருள் க. கைகா! ‘ என்று அவள்
மீது கையை வைத்துக் கொண்டு அருகனேக் கமர்ந்து இவன் உருகிக் கேட்டான்.
o
படியாசெல்லாம் பணியும் முடியா சுடையவன்; மகாவிான்; பேரறிவாளன்; இக்கால நிலைப்படி வயது அஆறு பதாயது; ‘’ வயது முதிர்ங்கேன்; கிழவனுயினேன் ‘ என உழையர் பாலும் இள வலிடமும் இவனே பல முறை கூறியுள்ளான். இந்தக் கிழவனே அக்கப் புசக்தில் வந்து இங்கப் பாடுபட்டால் வேறு குமார் படும் பாட்டைக் கூறி யாவ தென் ? o
ட பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ ? ‘ என நம் கவிஞர் பிரான் முன்னம் குறித்து வைக்கது இன்னவாருன காத லாடல்கள் காவியத்துள் இடங்கள் கோ.லும் இடம் பெற்றுள்ள
மையை எண்ணியே என்க. l
L “காதலியிடம் ஆதாம் பெருகிக் காகல்மிக மண்டி யிருக்கலால் வேங்கன் கிதானம் தவறி கிலைமீறிப் பேசதேர்ந்தான். : உனக்கு
என்ன செய்கின்றது ? என் இப்படி ப் படுத்திருக்கிறாய் உள்ள கைச் சொல் ’’ என இன்னவாறு நயமாகக் கேட்டிருக்கலாம் ;
! இவ்வளவில் கில்லாமல், ! உன்னே இகழ்த் கவர் மாள்வர் ‘ என்று o
சொன்னது வினை விளைவாய் வந்தது. எ ன்னே? கைகேசியை | யாரும் இலர் ; இனி, கசாகனே அவளை இகழ வரு
ன்ெ ருன் ; அவனே மாளப்போகின் முன்; இங்க இழவு வசனம் தன்னேயே கொல்லும் படி மன்னன் வாயில் முன்னதாக வந்துள் ளது. இது கவி கருகி வைக்க கா ? விதி சொருகிவிட்டதா ?
4- மதிவலி கொண்டு பொறுதியோ டு ஆக ாயவேண்டும் “—