பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

062 கம்பன் கலை நிலை

இதில் கிலாவைக் குறித்திருக்கும் கிலையைத் தெரிக. அஃலவாய் விடத்தின் உடன் தோன்றி ஆவிகவரும் வெண்ணெருப்பே உலேயாப் புவனம் அனேத்தும்.அ ழல் ஒருங்கு கொளுத்தும்துதற்கண்ணன் கலேமேல் உனது கலையொன்றே கரித்தான் என்றால் மிகவும் உயிர்க் கொலேசூழ் குநரின் கின்போலும் கொடியார் உளரோ க.றென்றாள்.

(நைடதம்) அங்க மதில்கஞ் சிருக்கினேன் அங்கம் அல்லா அவிர்சடைமேல் தங்க கினேவைத் கிட்டதுநின் கொடுமை கருதித் கானன் ருே ? பொங்கும் அமுக கலுே.ெ lன்ன கின்னேப் புகறல் வெண்திங்காள் ? இங்கு மனிதர் காராட்டை வெள்ளாடு என்பது ஒக்குமால். (1) உருப்ப மிகுவன் கழல் சிவப்புற்று உலகர் கான ஒளிதாவும் நெருப்பு வேண்மை என்பதுகல் கியாயர் கின்னேக் குறித்தன் ருே : பொருப்பு கறுஞ்சக் தனச்சேறு புலர்ந்து பொரியப் பூவனேயும் விருப்ப மலரும் கொளுந்த அழல் வீசியெழுந்த வெண்டிங்காள் ! (2) (பிாபுலிங்கலிலை) காமகாபக் கால் கவிக்க சமயங்கியும், மாயையும் சக்திானை வெறுத்துக் கூறியபடியிவை. வெண்கெருப்பு என்.று நம் கவி குறித்தகை இவை-கருதி வந்துள்ளன. ==

குளிர்க்க மகி வியகிகளுக்குக் கொழுங்கனலாய் உளங்கவலச் செய்யும் என்றமையால் அதன் இனிமை இயல்பும் கணிமை நிலை யும் துணுகி யுனா வந்தன.

கன்னேடு கடலையும் துனே சேர்த்துக்கொண்டு சிகை இங்கே புலம்பி இருக்கிருள். இராமனுக்குக் கடல்வண்ணன் என்று ஒரு பெயர் உண்டு. அப்பெருமானது உடல் அழகை நோக்கி இக்கச் சுக்காக் கிருமேனிக்கு கம் கருகிறம் ஈடாகாது’ என்று கடல் காணி வருங்கிக் கனியே ஒதுங்கி அழுது கிடக்கின்றது என்பாள், கிறமே தோற்றுப் புறமே போய் ஏங்காக் கிடக்கும் புறம் என்ற து உலகிற்கு அயலே என்ற படி. ஒரு பொருளின் எதியே கோல்வியடைந்தவர் மனிதர் முன்

எறிகடல் ‘ என்றாள்.

கிற்க காணித் தனி ஒதுங்கி உளையும் கன்மை தெரியவந்தது.

அலைகளைக் கொழித்து ஆாவாாக்துடன் நெடிது முழங்கி இயல்பாகவே உலகை வளைந்து கிடக்கும் கடலை இவ்வாறுகொலை வுடைய காய்க் கொலைவில் போயுள்ளகெனச் சீகை கிலைசெய்து கூறிள்ை. தனது கிலைமையை அலைகடலிலும் அமைத்துக் கொண்டாள்.