பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 214.9

மாளிகை ஒன்று உள்ளது; நாம் இருவரும் கூடி வாழ்நாள் முடு வதும் ஐம்புல இன்பங்களை ஆச.நகர்த்து சீர்மையுடன வாழலாம்; எல்லா வசதிகளும் இங்கே கிறைந்திருக்கின்றன. வாருங்கள் அங்கே போகலாம்’ என இவ்வாறு ஆர்வம் மீஅார்ந்து கூறினள்.

பின்னும் உரைப்பவள் பேர்எழில் வீரா! முன்னம் ஒருத்தர் தொடாமுலை யோடும் பொன்னின் மணித்தட மார்பு புணர்ாது என் இன்னுயிரைக் கடிது ஈகு தி என்றாள்.

(அ யோ முகிப் படலம், 53)

ஆசை மீறிய அவள் இப்படிப் பேசி வேண்டினள். அவளு டைய காமத் தவிப்பும் வெறியும் உாையில் உருவேறி கிற்கின்றன

முன்னம் ஒருத்தர் தொடா மூலை என்றது எவ்வளவு சுவை யான வார்த்தை. பரிசுத்தமான கன்னி என்பதைக் காட்ட இன் னவாறு சொன்னுள். ‘என்னே இதுவரை யாரும் தீண்டியதிலலை; எச்சில் யாதும் படாமல் உச்ச கிலேயில உள்ளேன்; உரிமையுடன் மணத்து கொள ஆளுங்கன்; காலதாமதம் செய்வது சாலவும் துயா மாம்” எனத் தனது இயல்பினே விளக்கி விசைத்தாள்.

அவளது கிலைமையை அறிந்ததும் இக் குலமகன் உடை வாளை உருவி அவளை உருத்து கோக்கி மூடமகளே! வின மொழி பேசாதே; விலகிப் போ’ என வெறுத்து மொழித்தான்.

அவள் மறுத்தும் விழைந்து வனங்கி தின று இணங்கி ( Kg ரூம்படி இதமான உரைகளைப பதமாக உரைத்தாள்: ஆடவர் திலகமே! இந்தக் கார் இருளில் எனது இனிய இடத்தை ங்ேகள் தனியே வந்து அடைந்திருக்கிறீர்கள், எந்த ஆண் மகனையும் யாதும் மகியாத கான் உங்கள் பால் என் உளளத்தைப் பறி கொடுத்து கிற்கினறேன்; எண் கிலைமையை உரிமையுடன் கவனிக்க வேண்டும் கலியாணமாகாத புத்தம் புதிய தருண மங்கை கான; உங்களுக்கு எவ்வழியும் உயர்ந்த இனப தலங்க%ன கான் உவங்து ஊட்டுவேன்; என்னே மணந்து மகிழ்வதை விடச் சிறந்த பசக்கியம் வேறு பாதும் இல்லை; ஒரு பேதையைக் காத் தருளிய பேறும் பெறவிர்கள்: வாழ்நாள் முழுவதும் அரிய சக போகங்களே துகாக் ஆனக்கம் அடைவீர்கன; உங்கள் கையில் உள்ள கலசததைப் பார்த்தால் கணணியை நாடி வந்திருப்பதாகத்