பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2215

அமித்து ஒழிக்கவல்ல உருத்திர மூர்த்தியும் பல பூத கணங்களைத்

கனக்குத் துணையாக அமைத்து வைத்திருக்கிருன்.

அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணல். எனச் சிவ பெருமானே இன் வண்ணம் குறிக்கிருக்கிருன்.

சங்காா கருத்தா ஆதலால் இங்கணம் உசைக்கான்.

கன்னல் தனியே கின்று எல்லா உலகங்களையும் ஒருங்கே ஒரு கணத்துள் ஒழித்துத் தொலைக்க வல்ல சிவபிரானும் சில பூகங்களைத் துனே சேர்த்து கிற்றலால் துனே வலி மனிதனுக்கு எவ்வளவு உறுதிகலம் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள லாம். எவல் உதவி மாவலிமையாய் மகிமை புனித்தருள்ன்ெறது.

t கான் பெரிய அசகாய சூான்; எனக்கு ஏன் ஒரு துனே?

என்.று இராமன் எதிர்மொழி கருதபடி அதி விகயமாய் ஆகாசம் கூறியிருக்கிருன். மன கிலையை துணுகி உணர்ந்து பேசருென்.

அணே வேண்டும் என்ற ஆளைப் பொறுத்து ஈண்டு இணை ஈண்டி வக்கது. காத்தம் கடவுளின் அமிசமாய் வக்கிருத்தலால் அழித்தற் கடவுளின் செயல் இயல்கள் அறிவுறுத்த சேர்க்கன. உலகத்தையும் தருமத்தையும் தலைகாக்க வந்துள்ள தக்க துணைகளைக் கைக்கொண்டு காரியம் செய்ய வேண்டும் என்று காட்டியருளினன்.

இயவர்ச் சேர்க்கிலாது செவ்வியோர்ச் சேர்த்து.

என்றது தனே ஒ திர எல்லாலாயும் சேர்க்கலாகாது; கல் லோரையே தன்கு தேர்ந்து நயமாகச் சேர்த்துக் கொள்ள வேண் டும் எனத் துணேமையின் வகைமை கெசிய உாைத்தான்.

சேவ்வியோர் என்றது மனக் கோட்ட மின்றி யாண்டும் உண்மையும் நேர்மையுமுடைய உரிமையாளாை.

நல்ல தணவர்களை ஆராய்ந்து கழுவிக்கொண்டு கருமங்களைக் கருதிச் செய்ய வேண்டும் என்று உரிமையுடன் உறுதி கூறினவன் மேலே செல்ல அரிய வழி விவரங்களையும் தொழில் கிலைகளையும் விழுமிய உறவினங்களையும குறிப்பாக விளக்கியருளினுன் :)

‘இங்கிருத்து தென் மேற்காகச் சென்றால் சிறிது தன.ாத்தில் ஒரு கவக் குடிசை தோன்.மும்; அங்கே சவரி என்னும் தவ சில