பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2059

கூறியிருக்கிரு.ர். உயர்ந்த சின்தனேயில் விளேன்.த வருவதை உலகம் - ன்றும் விழைந்து வியத்து உவந்து கொள்ளுகின்றது.

மான விாஞன சடாயு அமரில் அடிபட்டு வீழ்த்து கிடக்கலை யும், சீதையைக் கவர்ந்து போய் இராவணன் இலங்கையில் சிறை வைத்திருத்தலையும் இங்கே தெரிக்கோம்; இனி அங்கே பன்ன சாலையை அகன்று போன இலக்குவன் கிலைமையைத் தெரிவோம்.

தம்பி தமையனைக் கண்டது.

மாரிசனது மாயக் குரலைக் கேட்டு மறுகித் துடித்த சீதை பிடிவாதமாய்ப் போகச் சொன்னமையால் இலக்குவன் சோகத் தோடு பெயர்த்து போஞன். போகும் போது அவன் எண்ணி கொங்தன கண்ணிர் தந்தன. அண்ணியைத் தனியே விட்டு அகன்று செல்லுங்கால் உளேங்து கொத்து உருச்ெ சொல்லியன கிகழ்ந்து முடிந்தன. கொடிய கேடு கேரிலும் அாசியைப் பறவை வேந்தன் பார்த்தருளும்” என்றபடியே சடாயு வந்து பார்த்ததும், முடி யாது விழ்ந்ததும், முடிவு சேர்ந்ததும் அக்த மதி யூகியின் மானச கிலேமையை விளக்கி கிற்கின்றன. மானேத் தொடர்ந்து போன அண்ணனை கோக்கி அக் குலமகன் சென்றது பரிபவம் மிகுந்தது. பிரிந்து போக மனம் இல்லாமல் பரிந்து பரிந்து மறைந்து கின்று மறுகி கோக்கி இறுதியில் தரும தேவதையையும் விதியையும் கினைக்து காைத்து உறுதியாய் அறுதி செய்து அகன்றான்.

ஒருமகள் தனிமையை உன்னி உள்ஸ்ரீம் பருவரல் மீதிடப் பதைக்கும் கெஞ்சின்ை; பெருமகன் தனைத்தனி பிரிங் த பேதுறும் திருககர் திரும்அப் பரதன் செய்கையான், (1)

தெண்டிரைக் கலம்என விரைவில் செல்கின்றான்புண்டரீ கத்தடங் காடு பூத்து ஒரு - கொண்டல்வங்து இழிந்துஎனக் கோலத்தான் தனேக் கண்டனன் மனம்எனக் களிக்கும் கண்ணிஞன். (3)

துண் எனும் அவ்வுரை தொடரத் தோகையும் பெண் எனும் பேதைமை மயக்கப் பேதில்ை உண்ணிறை சோரும்என்று ஊசல் ஆடும் அக் கண்ணனும் இளவலைக் கண்ணும்முன் அரோ, (3)