7. இ ரா ம ன். 2227
கட்டிக் கொண்டான் எ வருக்கும் ட்டாக வெற்றி ட்ெட வங் துள்ளத ; அக்க வெற்றித் திருவின் கிட் ட கின்ற தனது அாச ஊக்கு வேண்டிய உறுதி கலங்களைக் கட்டி ப் பேசுகின்றான். -
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று அட்ட, மூர்த்தி தாள பணியும் ஆற்றலான்.
அவ னுடைய சிவ பத்தி கிலையை இங்ஙனம் சுட்டியுள்ளான். எட்டுக் திக்குகளின் எல்லை. களிலும் காள்தோறும் கியம
மாகச் சென்று சிவ பூசை செய்து வரும் சைவ சீலன் என்பது தெரிய வக்ககமாகிசம்=திசை .
மூர்த்தி என்றது சிவபெருமானை -
கிலம் ர்ே தீ வளி வான் கதிர் மகி ஆன்மா என்னும் இக்க எட்டு வகைகளாய் மருவி இறைவன் யாண்டும் ஒருவாமல் ஒட்டி ஒளிர்சலால் அட்ட மூர்த்தி என்றான்.
- கிலம்ர்ே நெருப்புயிர் நீள் விசும்பு நில்ாப்பகலோன்
புலயை மைந்தனேடு எண் வகையாய்ப் புணர்ந்து கின்றான் :
உலகு ஏழெனத் திசைபத் தெனத் தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோனுேக்கம் ஆடாமோ. (திருவாசகம்)
மூர்த்தியின் கிலைமையை இது குறித்துள்ளமை அறிக. எல்லாமாயுள்ளவன் எண்வகைகளில் எண்ண கிம்சின்றான். பரிமளம் கமழ்ன்ெற பலவகை மலர்களால் அருச்சனை புளிக்க நாளும் சிவனை அவன் அன்போடு வழிபட்டு வக்கிருத்த லால் அக்சப் பாம பக்தி கிலை பாாாட்ட வக்தது. *.
சோழ காட்டிலே காவிரியின் வட காையிலுள்ள குரங்காடு துறை என்னும் தலத்தில் எழுத்தருளியுள்ள மூர்த்தி வாலி ஆசிக்க வழிபட்டு வந்தது என நூல்கள் கூறுகின்றன. சைவ of Lolo I குசவரும் அவனைப் புகழ்த்து பாடியுள்ளனர்.
கோலமா மலரொடு காபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந்தினர் திருந்துமான் கனிகள் உக்தி ஆலமா காவிரி வடகரை அடைகுரக் காடுதுறை is a லேமா மணிமிடற்று அடிகளை கினையவல் வினைகள் வீடே.