பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2069

அவன் மூல காரணன் என்பதை இக் காணக் குறிகள் ஞாலம் அறியக் காட்டி கின்றன. காட்சிகளைக் கருகிக் கானுக.

முழுமுதல் பாமனே இராமன் என இவ்வாறு உருமாறி வள்ளான்; அவன் மனித வடிவில் மருவிகின்றாலும் அமையம் கேரும் போதெல்லாம் டாமான்ம கில்ேகள் அயலே விசி எழுகின் /_. இக்க எழுச்சிகளின் அதிசய நிலைகளை மதி கலம் கனிய இனித விளக்கிக் கவி ததி செய்து வருகிரு.ர்.

இராமனது சீவிய சரிதம் முழுவதும் கேவியல்புடையதாய்ச் மென்த வருதலே ஒவிய உருவம உணர்க்தி உறுதி கலங்களை விளக்கி யருளுத் திறம் உவகை கிலைகளை வளர்த்து வருகின்றன.

இளையவன் சொன்னது.

இராமன் இவ்வாறு மறு.ெ மயங்கி கிற்குங்கால் அருகே உருகி கின்ற இலக்குவன் அண்ணனைப் பரிவுடன் நோக்குென்,


‘அாசே அம்மையை எவனே எடுத்துக் கொண்டு பாயிருக்

ருென். இதே ஒரு சிறக்க இாதம் வந்துள்ள சுவடுகள் தெரி னெறன. இப்பொழுதுதான் போயிருக்கிறது. இந்தக் கேளின் கடத்து வழியே காம் விரைந்து தொடர்ந்து பார்க்க வேண்டும். இனி இங்கே சிற்பதனுல் பாதும் பயன் இல்லை” என்று பரிந்து மொழிந்து விாைக்து துடித்தான்.

தேரின் ஆழியும் தெரிங்தனம்; தீண்டுதல் அஞ்சிப் பாரிைேடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம். என்ற தஞல் அயல் எங்கும் கண் ஊன்றி இளேயவன் ஆாாய்ந்து நோக்கியுள்ளமை அறிய வந்தது. அண்ணன் நெஞ்சம் கலங்கி கிலை குலைந்து கின்ற பொழுது கிகழ்த்துள்ளதை கினைத்து இத் கம்பியின் உள்ளமும் உணர்வும் ஊசலாடி உலாவி யிருக்கின்றன, பன்னசாலையின் பக்கம் எங்கும் ஒக்க நோக்கி ஒர்ந்து வருங் கால் தேசின் உருளைகள் பாசில் படித்து போயிருக்கும் தடம் தெரிந்தது. ஆழி=தேர்ச்சக்கரங்கள். குடிசையோடு எடுத்துப் போயிருத்தலால் தேவியைக் தீண்டுதற்குப் பயந்திருக்கின்றான் என்று தெரிந்து கொண்டான். தேர் வந்திருத்தலால் தேர்ந்துள்ள கள்ளன் ஒரு பெரிய லேக்கணுய் இருக்க வேண்டும் என்று தன்

உள்ளே ஒர்க்அ தணிக்கான் ஒன்மை கூர்மையாய் ஒளிபுரிந்துளது.