பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 296片 கிமித் சம் பார்ப்பது, குறி கேட்பது கனவுமுறை வேட்பது முதலிய கிலைகளில ஆடவரினும் மகளிர் மிகவும் கம்பிக்கை யுடையவர்.பெண்மைகள உண்மையுரிமைகளை ஒம்பி வருகின்றன. éᎬᎶöᏢ ;ெ. விழிப்பு உறக்கம் என்னும் இருவகையுள் மனித வாழ்வு தொகையாயுளது. இந்த இாண்டு நிலையினும வேரு ய் ஒன.று ஒன்றி வருகிறது. உறங்கும் பொழுது ஒயோவழி அருகிக் தோன்.தும் மன வுணர்வு கனவு என வந்தது. இதனை வடமொழி யாளர் சொப்பனம் என் பச். சாக்கி , சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்று அவத்தைகளையுடையது சீவன் என வேதசக்த சாத்திாங்கள் விதத்து கூறுகின்றன. விழிப்போடு தெளிவான மன கினேவுடையது கனவு; அங்க ன மின்றி ஒளி மறைவாய் மருவி வருவது கனவு, யாதும் அறியா மல் அமைதியாய் ஆழ்ந்து தாங்குவது உறக்கம். தெருள் கிலை, மருள் நிலை, இருள் நிலை என இம் மூன்ற்ம் முறையே கூறப்படும். பின்னே கேர்கின்ற ஆக்கக் கேடுகளுக்கு முன் அறி குறிக ளாய்ச் சில கனவுகள் தோன்.துகின்றன. தன் கணவன் மதுரை யில் கொலையுண்டு இறக்கும் தயா நிலைகளைக் கண்ணகி கனவில் கண்டு கலங்கியிருக்கிருள். தான் கண்ட கனவு கிலேயைத் தனது தோழியிடம் அவள் சொல்வியுள்ளாள்; அயலே வருவது காண்க. 'கடுக்கும் என் நெஞ்சம் கனவில்ை என்கை பிடித்தனன் போய்ஒர் பெரும்பதியுள் பட்டேம்: பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை = இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்றன்மேல் கோவலற்கு உற்றதோர் தீங்கு என்றது கேட்டுக் காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன்; காவலனேடு ஊர்க்குறற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் தீக்குற்றம போலும் செறிதொடீஇ தீக்குற்றம் உற்றேைெடு உற்ற உறுவைேடு யான் உற்ற கற்றிறம் கெட்கின் ககை ஆகும்." (சிலப்பதிகாரம் 9) மதுரையில் போய் கோவலன் மாண்டு படுவதும், பாண்டிய மன்னன எதிரே கண்ணகி அழுது வழக்காடுவதும், அவன்