பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2990 கம்பன் கலை நிலை 'அரவுமிழ் மணியிற் குறு கார்’ (புறம், 294) காகாக்கினம் போல் இராமாத்தினம் அவனுக்குச் சிவ சத்தி யாயிருக்கிறது. அவனேயன் மி வேறு எவரும் அதன் அருகே அஆறுகலாகாது , அணின் த அணுகின் அவர் விாைந்து அழிவர் என்னும் தெளிவு இங்கே வெளியாய் கின்றது. இக்ககைய அற்பு:கக் கற்பாசியை அக் காமப்பிக் கன் அனு கவே, இக் குலமகள் உளம் தடித்து உயிர் பகைத்துப் புலியைக் கண்ட மானிளம் பேடைபோல் மறுெ அலமத்தாள். ஆசை மீதார்க்க அவன் வந்துள்ளதையும், சான கி அஞ்சி அலமருவகையும் கேரே கண்ட மாருதி செஞ்சம் களித்தான். உக்சம பக்கினியின் புனித கிலே உள்ள க்கை உருக்கி உவகையை விளேத்தது. இராம சிந்தனை செய்து திசைனோக்த்ெ கொழுது மேலே கிகழ்வகை விழைந்து நோக்கி ஒளிந்து கின்ருன். இராவணன் வாதாடியது. பெருகிய மயலோடு இராவணன் அருகு வாவே அங்கே காத்து கின்ற அாக்கியர் எல்லாரும் அஞ்சி வணங்கி அயல் ஒதுங்கிப் போயினர். கிரிசடையும் விாைந்து மறைத் து கின்ருள். சீதை எதியே அமர்ந்து ஆதா மீதார்ந்து காதலோடு களித்து லோக்கிய அவன் மையல் மொழிகள் பல ம.வகி மொழித்தான். - அவ்விடத்தரு கெய்தி அரக்கன் தான் எவ்விடத் தெனக்கு இன்னருள் ஈவது? கொவ்விடைக் குயிலே துவல் கென்றன ன் வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான். (1) ஈசற் காயினும் ஈடழி வுற்றிறை வாசிப் பாடழியாத மனத்தினன் ஆசைப் பாடும்.அங் காணும் அடர்த்திடக் கூசிக் கூசி இனேயன கூறினன்: (2) இன்று இறந்தன நாளே இறங்தன என்றிறங்தரும் தன்மையிதால்: எ கனக் கொன்றிறந்த பின் கூடுதியோ? குழை சென்றிறங்கி மறந்தரு செங்கனய்! (*)