பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3021 யிருக்கும் உரிமையை உணருக்கோமலும் னவரும் உள்ளம் உருக தேர்வர். கடவுண்பால் போன்பு மண்டி மனம் காைக்து வருகிற பத்த கோடிகளுடைய சித்த கிலயும், இராமன்பால் சிகை கொண்டுள்ள உத்தம பத்தியும் ஈண்டு ஒரு முகமாய் உய்த்தனா: வர்தன. உருயெ அன்பு பெருவி ஒடுகிறது. காயகி நாயக கேயம் எனத் தெய்வ பத்திக்கு எடுத்துக்காட்டி வரும் தாய அன்புரிமைக்கு இவர் பண்பாயுள்ளனர். தேவதேவனே மனித வுருவில் இராமன் என வத்துள்ளான்; அவளுேடு மாறுபட்டு கில்லாதே; கின்ருல் மேபட்டு அழிவாய் என்.அ அவன் கெஞ்சம் தெளிய கேரே கூறினள். இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான். எதிரியின் எண்ணங்களை எதிர்னோக்கி மொழிகள் வெளி வருகின்றன. வாசமுறை தோய்த்து போசனை பாய்க் துள்ளது. என்னிடம் ஆயிசவெள்ளம் படைகள் உள்ளன; மூன்று உலகங்களையும் அடக்கி ஆளுகின்றேன்; ஒரு மனிதன் வத்து என்னே என்ன செய்ய முடியும்? கன்னுடன் பிறக்க சம்பி மாத் திரம் அவனுக்குத் தணயாயிருக்கிருன்; அக்த இரண்டு பேரின் எளிமையும் திாண்டசேன்கனையுடைய எனது வலிமையும் ன கிர் தாக்கி கோக்கின் அணுவும் மேருவும் போல் பெரிதும் இழிவாம். என அவன் கனி மீதார்த்து கிம்பான் என்.று கருதி இவ்வாறு தெளிவூர்த்து வாப் பேசிள்ை. இருவர் தானே என்.அ இகழ்வாக எண்ணுவாயாகுல்.அ.து பெரிய மடமையாம். யுக முடிவில் உலக முமுவதையும் ஒருங்கே அழித்து ஒழிப்பவன் ஒருவனே என்பதை நீ உணர்த்து கொள்ள வேண்டும்; அங்ாவனம் உணர்வாபாயின் இக்க இருவர் கிலேயும் உனக்கு எளிது தெளிவாம் என அறிவூட்டியருளினுள். பாண்டு எல்லை என்றது யுகாக்க காலத்தை. ஊழியான் எனச் சங்கா கருத்தாவுக்கு ஒரு பெயர் அமை ந்தது. ஊழிக் காலத்தில் யாவும் அழித்து தான் ஒருவனே தனி த்து கிற்றலால் விக்கப் பாம்பொருளை ஊழியான் என் ருர், ! -