பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. இ ரா ம ன். 3079 அதிசய விானை அனுமான் பரமபத்தகுய் கின்று காவிய நாயகனை யாண்டும் து.கி செய்து வருகிருன். துனய தெய்வ சிக்தனை செய்து மாய மோகங்களைக் கடத்து உய்தி பெறுங்கள் என உலக த்தவர்க்கு உறுதி கலங்களை விசயமாகப் போதித்தருளுகிருண். தான் கருங்கடல் கடந்து வந்தது தன்னுடைய ஆற்றலினல் அன்று; இ. சமபியானுடைய திருவருளினுல் என்ற து எவ்வளவு பொருள் பொதிக்க மொழி! எத் துனே அடக்கம் எ க்ககைய பணிவு கத்துவ விக்ககம் உய்த் துணா அற்ற தி. “He mentally went to Lanka-?? அவன் மனே வேகமாய் இலங்கைக்குச் சென்ருன்’ என அனுமான் கடல் காவிப் போனதைக் குவித்து மேல்காட்டுக் சக் துவ அறிஞரும் இங்கனம் கூறியிருக்கின்ருர். மனதை அடக்கி ஆன்ம சிக்கி பெற்றிருப்பவர் எதையும் எளிதாகச் செய்து விடு வர் என்பது இங்கே தெளிவாய் கின்றது. உள்ளம் புனிதமாய் உயசின் உயர் சலங்கள் வெள்ளமாய் வருகின்றன. ஆக்தம சக்தி அற்புத சித்தியாய் அதிசயங்களேச் செய்கிறது. இராம காம மகிமையால் கடல் தாவி வங்கேன் என அனு மான் இவ்வாறு கூறியும் சீதை தேருமல் திகைத் காள். இவ்வளவு சிறிய வடி வினேயுடையவன் அவ்வளவு பெரிய கடலை எவ்வாறு தாண்டி வாமுடியும்? என இவ்வாறு ஐயமும் வியப்பும் மீறிகின்றன.

இத்துணைச் சிறியது ஒர் எண்ணில் யாக்கையை

தத்தினை கடல் அது தவத்தின் பாலதோ? சித்தியின் இயன்றதோ? செப்புவாய்!” என இப்படிக் கேட்டாள் கேட்கவே அனு மசன் விசன உரு வம கொண்டு கேசே கின் முன். வானு ற ஒங்கிகின்ற அக் அற்புத வடிவத்தைக் கண்டதும் சானகி அச்சமும் கிகிலும் கொண்டு அதிசயித்து கின்ருள். அடங்கியருள் ஐயனே’’ என்று ஆவ லோடு வேண்டிகுள். அவன் ஒடுங்கி கின்மூன். பிராட்டி புகழ்ந்து மகிழ்க்தாள். இடங் தாய் உலகை மலேயோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் படங்காம் அாவை ஒரு காத்தால் பறித்தாய் எனினும பயன் இன்ருல்