பக்கம்:பூசைப் பாமாலை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 சீதமழை முகில் பொழிக! தேசமெலாம் பயிர்விளேக! செல்வம்.ஒங்க! மாதர்குழாம் மக்கள் குழாம் மனையறங்க ளுடன்பொலிந்து மலிந்து வாழ்க மேதகுசீர்ச் சைவநெறி வேதநெறி தழைத்தோங்க! மேலும் மேலும் பூதலமேல் சிவபெருமான் ஆலயங்கள் பூசனைகள் பொலிக மாதோ! - திரிகூடராஜப்பக்கவிராயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/148&oldid=836360" இலிருந்து மீள்விக்கப்பட்டது