இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
101 சீதமழை முகில் பொழிக! தேசமெலாம் பயிர்விளேக! செல்வம்.ஒங்க! மாதர்குழாம் மக்கள் குழாம் மனையறங்க ளுடன்பொலிந்து மலிந்து வாழ்க மேதகுசீர்ச் சைவநெறி வேதநெறி தழைத்தோங்க! மேலும் மேலும் பூதலமேல் சிவபெருமான் ஆலயங்கள் பூசனைகள் பொலிக மாதோ! - திரிகூடராஜப்பக்கவிராயர்.