பக்கம்:பூசைப் பாமாலை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. சிவமயம் ஐந்து கரத்தனே யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனே ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்துஅடி போற்றுகின் றேனே. - திருமூலர். 2 அம்மையே! அப்பா ! ஒப்பு:இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே ! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினச் சுருக்கும் புழுத்தலைப் புலேயனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெரு மானே ! இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன், எங்குஎழுந்து அருளுவது இனியே. - மணிவாசகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/98&oldid=836456" இலிருந்து மீள்விக்கப்பட்டது