பக்கம்:பெரியார் மன்றோ.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 Cufuriiữ மன்ருே

செய்ய இயலவில்லை. கண்ணுறுத்தலில்லாமல் என்னல் ஒன்றும் எழுதக்கூடவில்லை. வேலையை அடியோடு சில மாதம் விட்டுவிட்டு, பருத்த பொருள்களைப் பார்ப்பகில் மாக்கிாம் என் கண்ளுேக்கத்தைச் செலுத்துே வகுயின், ஒருகiல்

எனது பார்வை தெளிவடையும்.”

இங்கினம்,கண்பார்வை குன்றிக் கஷ்டப்படு முன்னரும் மன்ருேவுக்குற்ற துயர் சிறிதன்று. 1799 சனவரியில் அவருக்குக் காய்ச்சல் கண்டது. அஃது இசாப்பகல் ஒயாமம் சில நாட்களும், பகலில் மாத்திரம் பலமணி கோம் சில, நாட்களுமாக காற்பக்கொன்றுகாள் அடித்தது; அவர் கிருஷ்ணகிரிக்கு ஒருகால் சென்றிருக்கபொழுது தலைவன் குனிசொடு முதற்கண் அது கோன்றலாயிற்று. பத்துகள் ஆனதும் அது ஒருவிதமான குளிர்காய்ச்சலென்பதை யறிந்து, அவர் மாப்பட்டைக் கஷாயம் குடித்தார். ஆளுள், அது அவரை விட்டபடில்லை. இக்கிலையில் அவர் கர்னல் இரீட்துாையைச் சேரும்படி ஒரு கட்டளை வந்தது. -ു. அவர் தர்மபுரிக்குச் சென்று அாசிறை வேலையை ஒருவரிடம் ஒப்புவிக்கப் போளுர். அவரது உடற்கேடு சீருருகிருப்பவும், அவர் மீண்டும் கிருஷ்ணகிரிக்குப் புறப்பட்டார். குதிாைமீ தேறிக்கொண்டு பன்னிரண்டு மைல் அாசஞ் சென்று ஒரு படக்குடிவிற் றங்கினர். அக் குதிசைச் சவாரியில்ை உடம் பெல்லாம் கோய்வக்கற்றது என்று அவர் அன்றிாவு கண்டார். அவர் கன்ருக உறங்குகற்கோ, காளொன்துக்கு என்கு மணிக்குமேல் படுக்கையில் விழித்திருப்பதற்குச் தாதமே அக்கோய் ஒரு மாகம் வரையில் இடங்கக்கிலச. அவர் உறங்கிக்கொண்டிருக்கும் பொழுதே அக்கோய், அவரை எழுப்பி விட்டிடும். அப்பால் புாண்டு படுத்தத்