பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியரின் சிறந்த பத்திரிகையாகத் திகழ்ந்தது பூஞ் சோலை, அதன் கெளரவ ஆசிரியராகப் பணி யாற்றிய வள்ளியப்பா அவர்கள், நம் தாய கத்தின் தனிப்பெரும் பெரியோர்கள் பலரின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி களைத் தொடர்ந்து எழுதி வந்தார்கள். புது முறையிலே கையாளப்பட்ட அந்தக் கட்டுரை . களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குழந்தை களுக்குப் பெரிதும் பயன்படும் என்ற எண்ணத் துடன் இப்புத்தகத்தில் ஏழு பெரியார்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைத் தந்துள் ளோம். தொடர்ந்து இதேபோல் மற்றும் பல பெரியார்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி களையும் வெளியிடக் கருதியுள்ேேளாம். இவற்றை வெளியிட இசைவு தந்த ஆசிரிய ரு க்கு ம், பூஞ்சோலை நிர்வாகிகளுக்கும் எங்கள் நன்றி. சென்னை, 3-6-55. பதிப்பாளர்