பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கிறது.இந்தா என்னை அந்தப் பசும் புற்றரைக்குத் தாக் கிக்கொண்டுபோ என்றேன்.புற்றரையில் கொண்டு போய்க் கிடத்தினன். தாங்கமுடியாதவன் போலப் பெரு மூச்சுவிட்டேன். தல சுற்றுவதாகப் பாசாங்கு செய். தேன். புரண்டேன் சிறிது கூச்சலிட்டேன், அவன் கையைப் பிடித்து மார்பின்மீது வைத்து அழுத்தச்சொன் னேன். எதோ உருண்டையாக வயிற்றிலிருந்து கிளம்பி மார்பில் வந்து அடைக்கிறது என்று பாசாங்கு செய்தேன் என் மேலணியை விலக்கி மெல்ல : கச்சை" அவிழ்க்கச் சொல்லி கத்தினேன். இங்கே அழுத்து அங்கே அழுத்து என்று அவன் கையைப்பிடித்து அங்கும் இங்கும் சேர்த்து அணேத்துக்கொண்டேன். மூர்ச்சையற்று விழுக்தேன். அறிவிழந்தவளாக அப்படியே கிடந்தேன். பாவம் அறிவற்ற அவன் என் மன நிலையைத் தெரிந்துகொள்ள முடியாத மண்டு, கான் கூறிய அத்தன. யும் அப்படியே ஒன்று விடாமல் செய்துகொண்டிருக் தான். நான் நீண்டநேரம் ஏன் ஒரு மணி நேரங்கூட இருக்கும் அப்படிே நிறவள்போலக் கிடந்தேன். தண்கணத்திறக்காமல் விவிடை எல்லாம் எம். ... ;-: * . . . . . அவன் பணிவிடை திர்பார்த்தது கிட்ட % நக்கொண்டிருந்தேன். நீண்ட கள் நீடித்தனவே ஒழிய கான் - வில்லை. - - ، . . . . . .,۰ : கண்ணத்திறந்தேன் என்ன மீண்டும் வண்டியில் சேர்க்கும்படிக் கட்டளை இட்டேன். வேறுக என்ன செய்ய முடியும் இதுபோன்ற மண்டுகளிடத்தில் இன்னும் இதைவிட வேறு என்னதான் செய்வது- எதி *. பது வீட்டிற்கு அழைத்துப்போகும்படிச் சொன்ே சற்றுச் சலிப்டானகுரலில் என்ன மாளிகைக்கு அழைத்து வந்தான். அவ்வளவுதான். -