பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ፀ உரைத்ததஞல் அறியப்படும். முன்னும் புறத்திணே யியலுள் மூவர் மாலேயுமே கூறுதல் காண்க. (தொல். புறத். 5) சங்க நூல்களுள் யாண்டும் முரசு முழங்கு தானே மூவர்' என்பதன்றி நால்வர் என வாராமையுங் . கண்டு கொள்க. இங்கனமாயினும் இத் தொண்டையர் ஒழுக்கத்தாலும் அறிவாலும் அறம்வளர் செங்கோலா லும் படை வன்மையாலும் வேதவழக் கொடுபடுதலா லும், தமிழ் மூவேந்தரொடு வேற்றுமை யின்றி ஒரு படிப் பட்டவராக இருந்த சிறப்பான், இவரையும் நல்லிசைப் புலவர் நூ ல் தொடுத்து வாழ்த்துவாராயினர் என்று துணியலாம். இவ்வுண்மை இத்தொண்டைப் பல்லவர் சாசனங்களில் காணப்படும் அறத் துறைகளாலும் தமிழ்ப் பழம் பாடல்களாலும் கன்குணர்க. இவ்வொழுக்க வொற்றுமையே இவர்க்கு மகட்கொடுத்தலும் இவர் பால் மகட் கோடலுமாகிய தொடர்பை மூவேந்தருடைய ராயினர் என்பதற்குக் காரணமாகும். இத் தொண்டை யரை இக் காவலங் தண் பொழிற்குப் புறம்பான காட்டா ரென்று கருதினரும் உண்டு. அங்கனமாயின் இவர் வைதிக ஒழுக்கத்தவராதலும், இவர்பான் மூவேந்தர் மகட் கோடல் முதலிய புரிதலும் எளிதிலாகா என்க. இவர் இக்குலத்தவர் எனத் துணிதற்கு இவர் பெயரான் உள்ள பழைய சாசனப் பகுதிகளே மிகவும் துணையாவன: அவை மயிடவோலு (Maridavolu) ஹீா ஹட கள்ளி (Hiragada halli) தண் டன்தோட்டம், வ ய லூ ர் வேலூர்ப்பாளையம், பாகூர், கூரம், உதயேந்திரம், காசக் குடி, சிராப்பள்ளிக் குன்று என்னுமிடங்களிற் கிடைத் தவை இவ்வாராய்ச்சிக்குச் சிறந்தனவாகும். இவற்றுட் பலவகையிலும் ஒத்துள்ள வரலாறு. உலகு முதல்வனை திருமால் இக்குடித் தலைவன் என்பதும், இத் திருமாற்குப் பிரமனும் அவனுக்கு ஆங்