உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் "தாமரை!" என்று குன்றுடையான் அலறியது அந்த அரண் மனை முழுதும் எதிரொலித்தது. அந்த அலறலுடன், தாமரையின் நெஞ்சின் மீது கவிழ்ந்து பதிந்த குன்றுடையானின் தலை பிறகு அசையவே இல்லை! ஆமாம்; குன்றுடையானின் உடல் கூட அசையவில்லை! னர் - உறையூர் அரண்மனையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பொன் சங்கர் இருவரும் தங்கள் தலையில் உறையூர் அரண் மனையே இடிந்து விழுந்தது போன்ற அதிர்ச்சியுடன்; அம்மா! அப்பா! என்று அலறிக்கொண்டு எழுந்தனர்! 356