உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி "வேலப்பன் சொல்வது உண்மைதானா? என்று உடனே சென்று பார்த்து வா!" என்றான் பதட்டத்துடன்! சங்கர். அந்த இடத்தை விட்டு எப்போது அகன்றான் என்று தெரியாமல் - அவ்வளவு வேகமாக வெளியேறி விட்டான். அண்ணன்மார்களைப் பிரித்து விடும் முதல்கட்ட சூழ்ச்சி யில் வெற்றி பெற்றுவிட்ட களிப்பில் செம்பகுலன் சிரிப்பை வெளியில் காட்டாமல் இந்தப் பூனையும் பாலைக் குடிக் குமோ என்ற நிலையில் அடக்கமாக நின்று கொண்டிருந்தான். - 437