பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

з பொருநர் ஆற்றுப்படை விளக்கம்

அந்த யாழ் பாலேயாழ் என்னும் வகையைச் சார்ந்தது. போகும் வழியில் ஆறலை கள்வராகிய வழிப்பறிக்காரர்கள் இந்த யாழின் இசையைக் கேட்டால் அதைக் கேட்டுத் தம்மை மறந்து சிற்பார்கள். அவர்கள் கையில் உள்ள படைகள் தாமே கழுவிவிடும். அருளுக்கு மாருகிய கொடு மைய்ை அவர்களிடமிருந்து நீக்கிவிடும். அத்தகைய மருவுதல் இனிய யாழ் அது. - .

ஆறல் கள்வர் படைவிட அருளின் மாறுதல் பெயர்க்கும்மருஇன் பால.

(வழிப்பறிக் கள்வர்கள்.தம் கையில் உள்ள ஆயுதங் களே கழுவ விடும்படி அவர்களிடம் உள்ள அருளுக்கு மாருகிய கொடு ைமயை மாற்றுகின்ற மருவிற்கினிய பாலே யாழை. t -

ஆறலே கள்வர் வழிப் போவார்களே மறித்து அவர் களேத் துன்புறுத்தி அவர்களிடம் உள்ள பொருள்களைப் பறித்துக் கொள்ளும் திருடர். படை விட - தம் கையில் வழிப் போவாரை அடிப்பதற்காக வைத்திருக்கிற ஆயுதங் களைக் கை கழுவ விட, அருளின் மாறுதலே - அருளுக்கு எதிராகிய கொடுமை. பெயர்க்கும்.நீக்கும். மரு இன் பாலை . ஏந்துவதற்கு இனிய பாலேயாழ். с

அந்தப் பாலேயாழை வழிச் செல்பவர்களோடு செல் லும் விறலி வாசிக்கிருள். நரம்புகளைக் கூடத் தழுவியும் உருவியும் தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றை மீட்டியும் பாடுகிருர்கள். х .

வாரியும் வடித்தும்.உந்தியும் உறழ்ந்தும்.

(காம்புகளைத் தழுவியும்: உருவியும் தெறித்தம - ஒன்றைவிட்டு ஒன்றைச் சுண்டி வாசித்தும்.