பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மதுரா மறுதினத்தில் மகவைப் பெற்று ... மகிழப் போகும் இவள் ... தன்னை மாசற்றவள் என்கிருள் விபசாரி.

மங்கை ஹா! ... விபசாரி ... சண்டாளத் தெய்வமே

இப்பட்டத்தை ஏற்கவா என்னைப் படைத்தாய்: என் கதி ... இப்படியா முடியவேண்டும்.

மதுரா : உண்மையை மறைத்து ... என் கண் க ளே மூடப் பார்க்கிருய். கணவனும் காதலியு யாகப் பேசியதை ... காற்றில் பற்க்கவிடுகிருய் விபசாரி.

மங்கை : விபசாரி என்று கூறிய காக்கு ... இந்நேரம் என் பதியிருந்தால் ... துண்டாகிக் கீழே விழுந்து. துடித்தருக்கும். ப்ரபு. இக் கொடுமைககுள் ஆளாககவா ... என்னே விட்டுப் பிரிக் தீர்கள். இனி கான ஏன் உயிரோடிருக்கிறேன்.

மதுரா , என்ன சாகஸம். கிராதகி. உலகத்தில் .... சத்தியம் நிலைக்க வேண்டுமானுல் ... தர்மம் தலை து.ாக்க வேண்டுமானுல்...உன் போன்ற விபசாரிகள் ஒழியவேண்டும். அமைச்சரே ... இச் சண்டாளி யைத் துண்டாக்குங்கள் ... அஸ்தமனம் ... இவள் பாப ரத்தத்தைக் கண்டு பரிகசிக்கட்டும்.

மந்திரி : அரசே! சற்றுப் பொறுங்கள். கொலை ஒன் -

.இரண்டு. கர்ப்பிணியைக் கொலை செய் سس دان (DGi வது மஹா பாபம்.

மதுரா இத் துராத்மாவிடமா ... பாப புண்ணியம். களங்கத்தால் உண்டான கரு. இதனிடமா கருணை