பக்கம்:மதி (நாடகம்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? و r را نه . ق . او வாதிகளே, அரசியல் தல்வர்களே, புரட்சிக்காரர்களே, இம்சைப்படுத்தி யிருக்கின்றதே! வீரன் : அதுமாத்திரமா? எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் தங்கள் ஆராய்ச்சியை நடத்தி வெற்றி பெற்றிருக் கின்ருர்களே. ஏகாதிபத்தியங்களே எதிர்த்துத் தமது தூய வாழ்க்கையை இந்தத் துருப்பிடித்த கம்பிகளுக் குள்ளே கழித்தவர்கள் எவ்வளவு பேர் ? மாறன் : வாலிபத்தில் உள்ளே நுழைந்து வயோதிகத்தில் கோலூன்றி வெளியே வந்தவர்கள் எவ்வளவு பேர் ? சமுதாயம் தன் அறியாமையால் செய்த துரோகத்தை எதிர்த்துத் துரக்குத் தண்டனையடைந்தவர்கள் எவ்வ ளவு பேர் ? அவர்களெல்லாம் தியாகிகள். நம்மைப் போன்ற ஈனர்களல்ல. படு, மனமே! படு, உனக்கு இதுவம் வேண்டும், இன்னமும் வேண்டும். (சிறைக்காவலன் சோளக்கஞ்சியைக் கொண்டுவங்க கொடுக்கின்ருன்) வீரன் : அட கடவுளே சோளக் கஞ்சியா ! மாறன் ; டேய் ! எண்டா சலிச்சிக்கிறே. நம்பொமாத்திரம் சோளக் கஞ்சியெ குடிக்கிலேடா. வெளியே இருக்கிற வங்கொ கூட தாண்டா சோள ரொட்டியைத் திங்க ராங்கோ. அவங்களுக்கும் நம்பளுக்கும் என்னுடா வித்தியாசம்? குறுக்கே இந்த 10, 15 கம்பிகள் தானேடா ? விரன் ! நம்பொ வீட்டே என்ன இவ்வளவு பிரமாதமா கட்டியிருக்கு ? மாறன் : வெளியே இருக்கிறவங்களாவது ராத்திரியிலே அவங்களே கதவெ முடிக்கிட்டு ைஇா.கனும். நமக்கு அப்படியில்லே. நம்பளுக்கு ஒரு ஆளு இருக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/77&oldid=853580" இலிருந்து மீள்விக்கப்பட்டது