பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிசித்திக்க'மட்டுமா இனத்தது? குருடனிடம் சென்று சித்திரக் ைேயப் பற்றி அரினித்துக் கோண்டிருத்தோமே என்று விருத்தவும் வைத்து விட்டது. சரி வ: போகலாம். இதைப் பற்றி பிறிதொரு சமயம் பேசிக்கொள்ளலாம்; ஒன்று கூறி, மிகுடமதின் இழைத்துகி.கொண்டு வீட்டை நோக்கிச் சென்ருன்.

இருண்ரும் சிறிது தாரம் பேசிக் கொண்டே நடந்தாரிகள்: இரத்ன் தனம், மிகுட்பதி போக்கிற்காக வருத்திக் கொண். இருந்தது. ஆவன். மண்ம் மகுடபதி ஏன் இப்படி மாநிஞன் என்று. ஆராயத் தொடங்கியது. ... -

"மனிதன் ஒரு சந்தேகப் பிராணி இன்று ஞானி. இரிஸ்டாடில் கூறுகிருர், மனிதர்கள் சமூகமாகக் கூடி வாழும் போது,ஆங்ங்களிடையே பல சிக்கல்கள் மாற்றங்கள் தோன்று கின்ற்ன. சமூக அமைப்பு, வாழ்க்கை முறையின் குழக்க வழக்கங் கள்தான், ஆத்த மாற்றங்களையும் சிக்கல்களையும் தோற்றுவிக்கும்

கருவியாக அமைகின்றன:

- சமூக அமைப்பில் தனி மனிதனுக்குசிக இடம் காது ஏதிே கேள்விக்கு விடை கூட்டுறவுதான் என்ற முடி இக்கே வர வேன் ஆயதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் இன்ப்பற்றி அறித்து கொள்ள முசேத்தான், திணி மன்த்துக்குள்ள தத்தினம் எஇன வென்று ஆராய் முனைத்தால் அவன் கூட்டுறவின் தொடர்பிலி ருத்து விண்கிக் கொண்டு ஓட விரும்பலே மாட்டான்.

நாம் காரி தமது உள்ளம் எத்தன்மைகடையது தசம் எப்கடி தடத்து கோள்கிருேம் எப்படி தடத்து கொள்ள வேண்டும்? நமக்கும் சூழ்தின்க்குமுன்ன உறவுமுறிை காது? என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்த்து நடக்க முனைந்தால், எப்படி இாழ்வின் என்று முறையை வகுத்துக் கொள்ளவும், தம்மை நாம்ே திருத்திக் கொள்ளவும், உலகத்தோடு ஒத்து வாழவும், ஆத்த எண்ணம் துன்புரியும். .

மனிதன் பிறந்ததன் கடமை, உரிமை ஆகிய இரு அம்சங்களேயும்: தேரித்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வும், தனக்கு மட்டுமில்லாமல் பிறரிக்கும் பயன்படும் முறையில் நாம் தம்முடைய வாழ்க்கைகை அமைதி இக் கொள்ளவும் முடியும். ஆளுன்தான் கிரேக்க நாட்டு சித்தனேங்ாளன் சந்து ச்ெசரூபி, சர்க் டிஸ், "உன்னேயே நீ அறிவாய்" என்ருர் போலும்.

சாதாரண மக்களுடை அன்களுக்கு மனிதகி மனிதருகக் காட்சியளிக்கிருன் வேதாந்திகளில் இன்க்ளுக்கு கஞ்சபூதங்களின் கூட்டுச் சேர்க்கையாகத் தோற்றமளிக்கிருவி. உளு நூலாரி அண் களுக்கு துண்டல் துணங்கல் கொண்ட ஒரு உயிரியாகக் காட்சி - வளிக்கிஇருன். 3. . . ...- -