பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

ஆக்கிய சோறும் குழம்பும் உண்ணப் படாமல் சுவைக்கப் படிாம்கி அப்படியே இருத்தன. செந்தாமரையின் அழகும் கவைக் கப்படாமல்தான் இருந்தன. செத்தாமரை, தந்தையின் கவனக் குறைவாக்தான் அவளின் கன்னியிளமை கவனிப்பாரற்றுக் கிடத்தது. அவளின் தாய் மட்டும் இருந்திருந்தால்...... P -

உலகத்தில் இளைஞர்களையும் இளம் பென்களேயும் தவருன பாதையில் சென்று விடாமல் வாத்து கட்டுக்கோப்பிக் வைத்து காலா காலத்தில் அவர்களுக்குச் செய்ய வேன்டின சடங்குக்ளேச் செய்து வைப்பவர்கள் புெதிருேர்கள். ஆனல் அது செந்தாமரை யின் வாழ்க்கையில் த ைகீழாகி விட்டது மகளைப் பற்றில் கவனப் ஊடாத தத்தையைப் பற்றி மகள் கவப்ேபட வேண்டிய நிலை யைப் பாழும் இயற்கக அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தி வேடிக் ல்சுப் பார்த்தது.

மகளின் வருமானததைேசவ தததையிஇ வாழ்க்கையும்

அடங்கியிருந்தது. அளிைன் தாய் இற2த பிறகுதான் இத்த்ப் காழாய்ப் போன குடிப்பழக்கம் அவரைப் பற்றிக்கொண்டு விட்டது எப்போதாவது வேன்க்குச் சென்ருகி, அதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் குடித்து விட்டு வந்து விடுவார். எப் படியோ இலவசமாகவே பள்ளி இறுதி வரையில் படித்து செத் தாமரை முன்னேறி கிட்டாள். எழுத்தர் வேயிைல்தான் அவள் ஆரம்பத்தில் சேர்த்தது, அதிலிருந்து கொண்டே டைப் அடிக்கக் கற்துக் கொண்டாள். அதுதான் இன்று அவள் கன்னிப்மாக வாழப் பெரும் உதவிசாக இதுத்து கொண்டிருந்தது.

செந்தாமரை உலகை மறத்து தூங்கிக் கொண்டிருந்தாள். மனச்சோர்வு அவளை ஆழ்த்த உறக்கத்தில் ஆழ்த்தி விட்டது.

ஊரெங்கும் அமைதியில் ஆழ்ந்திருக்க வேண்டிய அந்த நேரத்தில் தெருவில் இரண்டு நாய்கள் பலத்த சத்தத்துட்ன் குரைத்துக் கொண்டிருத்தன, ஆத்தச் சத்தம் மிகுதியாக வளர வளர, செந்தாமரையின் துரக்கம் கந்ேத கிட்டது. பயங்கர மான அந்த சத்தம் அவளைத் திடுக்கிடுே விழிக்க வைத்தது.

அச்சத்துடன் அமர்த்திருந்த செந்தாமரைக்குதி இெருக்கதவு தாழி.டப்படவில்லே என்ற நினைவு வந்தது. பக்கத்து வீட்டு மணிப்பொறி இரண்டு முறை அடித்து ஒய்ந்த சத்தம் கேட்டது. "இரண்டு மணியாகிவிட்டதா?’ என்று தனக்குத்தானே கேட் டுக் கொண்டு எழுத்து சென்று தெருக்கதவை தாழிட்டுவிட்டுத் திரும்பிளுள். மனச்சுமை மேைபால் குவித்து விடத்தமையால் அவள் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் தஇதை படுத்துத் தூங்கிக் கொன்களுந்த அறையிகி அக்கமாகச்

மனம்-4