பக்கம்:மனிதர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 27 அகத்தையும் மிகுந்து விட்டன. பேசுகிற உரிமை, போராடு கிற உரிமை, சண்டைபிடித்து உரிமையை நிலைநாட்டுகிறப் தன்மை, எல்லாவற்றையும் விளையாட்டுபோல . பொறுப் பற்ற நிலையில், - கையாள்கிற இயல்பு வளர்கிறது, உரிமைகள் கோரிக்கைகள் எனும் அக்கினிக்குஞ்சுகளை நெடு கிலும் இஷ்டம்போல வீசி எறிகிறார்கள் பலப்பல பேர். அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டு அதை ஒரு மரப்பொந் தினில் வைத்த பித்தன், காடு முழுவதுமே வெந்து தணி வதைப் பார்த்தானாம். நாடு பூராவும், எங்கெங்கு பார்த் தாலும் விதைக்கப்படுகிற அநாவசியமான கிளர்ச்சிகள் - தி ட் ட மி ல் ல த போராட்டங்கள் - கயநலத்தினால் துரண்டப்படுகிற எழுச்சிகள் எல்லாம் எங்கே கொண்டு போய் சேர்க்குமோ இந்த நாட்டை? சதானந்தம் உள்ளம் அமைதி அடைய முடியாத நிலை யில் தத்தளித்தது. (1991) 举

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/129&oldid=855484" இலிருந்து மீள்விக்கப்பட்டது