உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

187. நீர்பாயும் வாய்க்கால்கள் மேனடைநீர் பாயவும் வாரவும்

பெறுவதாகவும் புறவூர் நி

வாய்க்கால்கள் மேன

188. லத்தூடு போந்து இவ்வூர் நிலத்துக்குப் பாயும்

189. டை நீர் பாயவும் வாரவும் பெறுவதாகவும் இவ்வூரிட்ட

தெங்கும் பனையும்ஈ

190. ழவரேறப்பெறாததாகவுந்தன் குடிக்கேற்ற வண்ணம்

முரைசும் முப்படித் தோ

191. ரணமும் நாட்டப்பெறுவதாகவும் இப்படி பெற்றதற்குப்

பெற்ற பரிஹாரந்நாடாட்சி

192. யும் ஊராட்சியும் வட்டிநாழியும் பிடாநாழியுங் கண்ணாலக் காணமும் வண்ணாரப்பாறை

193. யுங் காசுக் காணமுந் நீர்கூலியும் இலைக்கூலியுந்

தறிப்புடவையுந்தரகுந்தட்டார்ப்பாட்ட

194. மும் இடைப்பாட்டமு மாட்டுக்கிறையும் நல்லாவுந்

நல்லெருதுந் நாடுகாவலும் ஊடுபோ

(பத்தாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

195. க்கும் விற்பிடியும் வாலமஞ்சாடியும் உல்கும் ஓடக்கூலியும்

மன்றுபாடும் மா

196. விரையுந் தீயெரியும் ஈழம்பூட்சியும் கூத்திக்காலும்

உள்ளிட்டுக் கோத்தொட்டுண்

197. ணப் பாலதெவ்வகைப் பட்டதுங் கோக்கொள்ளாதேய்

பள்ளிச்சந்தத்துக்கே

பரிஹாரமும்

198. ய் பெறுவதாகவும் இப்படி பெற்ற வியவஸ்தையும்

199. பெற்ற இந்நிலங் காராண்மை மீயாட்சியும்

மிகுதிகுறைமையு முள்ள