232
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15
‘நாலசைச்சீர் வெண்பாவி னண்ணா வயற்பாவி னாசைச்சீர் நேரீற்று நாலிரண்டா - நாலசைச்சீர் ஈறுநிறை சேரி னிருநான்கும் வஞ்சிக்கே
கூறினார் தொல்லோர் குறித்து’
என்னும் புறனடையானும் பிறவாற்றானும் விளக்கங் கூறினாரா கலானும் என்க.’
(யாப்பருங்கல லிருத்தி, சீரோத்து, 15 உரை.)
யாப்பருங்கல விருத்தியுரைகாரர், அவிநயப் புறனடையாகிய நாலடி நாற்பதிலிருந்து கீழ்க்காணும் வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார்:
“குறினெடி லாய்த மளபெடையை காரக் குறில்குற் றிகர வுகர - மறுவில்
உயிர்மெய் விராய்மெய்யோ டாறாறெழுத்தாஞ்
செயிர்வன்மை மென்மை சமன்.'
என்பது நாலடி நாற்பது என்னும் நூலின் எழுத்துப் புறனடை.
66
666
'குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றகர வாதி
குறுகிய ஐஔமவ் வாய்த - நெறிமையா
லாய்ந்த வசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையா லேய்ந்தன நானான் கெழுத்து.'
இது நாலடி நாற்பது என்னும் நூலின் அசைப் புறனடை.
1
2
(யாப்பருங்கலம், எழுத்தோத்து உரை மேற்கோள்)'
'ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும்
ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம்
வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவி னொண்பா வடிவிரவா வுற்று.
,4
“சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் வஞ்சிவு ளூருங் கலிப்பா சிறுச்சிறிதே - பாவினுள்
வெண்பா கலியுட் புகும்.'
3
வெண்பா வொழித்துத் தளைவிரவுஞ் செய்யுளாம்
என்றார் நாலாடி நாற்பதுடையாரெனக் கொள்க.
4
(யாப்பருங்கலம், அடியோத்து உரை மேற்கோள்)