இப்புத்தகத்தை எழுதத் துணையாக இருந்த நூல்கள்
இறையனார் அகப்பொருள் உரை.
ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் - வித்வான் சி.
கணேசையர்.
-
என் சரித்திரம் டாக்டர் உ.வே. சாமிநாதையர். ஐங்குறுநூறு - உ.வே. சாமிநாதையர் பதிப்பு. ஐந்திணை எழுபது-மூவாதியார்.
தமிழ்
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
கயாதர நிகண்டு - கயாதரர்.
—
கலிங்கத்துப் பரணி செயங்கொண்டார்.
களவியற்காரிகை பழைய உரை-எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்பு. கைந்நிலை புல்லங்காடனார்.
10. சிதம்பரப் பாட்டியல்
11.
-
பரஞ்சோதியார்.
சிலப்பதிகாரம் - அடியார்க்குநல்லார் உரை.
12. சிலப்பதிகாரம், அரும்பத உரை.
13. சிவஞான சித்தியார், பரபக்கம்
-
ஞானப்பிரகாசர் உரை.
14. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்-அந்தகக் கவி வீரராகவ முதலியார். 15. சோழமண்டல சதகம்-ஆத்மநாத தேசிகர்.
16. தக்கயாகப் பரணி பழைய உரை
17. தண்டியலங்காரம் பழைய உரை
-
-
ஒட்டக்கூத்தர். தண்டி.
18. தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நூற்றாண்டுகள்) - T. V. சதாசிவ பண்டாரத்தார்.
19. தமிழ் நாவலர் சரிதை.
20. தமிழ்ப் புலவர் சரித்திரம்-சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர். 21. தமிழ்நெறி விளக்கம் உரை-டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 22. திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்.
23. திருக்குறள்
-
பரிப்பெருமாள் உரை.
24. திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி.