தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு
கோயமுத்தூர் பத்திரிகை: கோயமுத்தூர்.
சந்திய வர்த்தமானி: பசுமலை.
குடந்தை மித்திரன். கும்பகோணம்.
சுதரிசனி: கோயமுத்தூர்.
சுதேசாபிமானி: சேலம்.
125
சுதேசநாடியம்: யாழ்ப்பாணம். ௧. வேலுப்பிள்ளை இதன் ஆசிரியர்.
க.
சைவ சூக்குமார்த்தபோதினி: யாழ்ப்பாணம் திங்கள் இதழ். வேலணை கந்தப்பிள்ளை இதன் ஆசிரியர்.
சேலம் பானு. சேலம்.
·
சைவாபிமானி: யாழ்ப்பாணம், ஆசிரியர் வல்வை வைத்திய லிங்கம். ஞானப்பிரகாசம்: யாழ்ப்பாணம். ஆசிரியர் ஆ. சண்முகரத்தின
சர்மா.
ஞானசிந்தி: யாழ்ப்பாணம். ஆசிரியர், வதிரி தமோதரம் பிள்ளை. தமிழ்ச்செல்வன். திருச்சிராப்பள்ளி. தக்ஷிணதீபம்: சேலம்.
திவாகரன். திருச்செங்கோடு. ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதியவர்கள் பொருளுதவியால் நடந்தது.
தூதன். கோயமுத்தூர்.
தென் இந்திய மித்திரன்: திண்டுக்கல்.
தேசாபிமானி: கூடலூர்.
நீலலோசனி நாகைப்பட்டினம். ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்கள் பொருள் உதவிபெற்று நடந்தது.
நேசன். திருச்சிராப்பள்ளி.
பிரமஞான போதினி: பெங்களுர்.
லோக வர்த்தமானி: சேலம்.
வித்தகம்: யாழ்ப்பாணம், தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை இதன் ஆசிரியர்.
விவேக திவாகரன்: யாழ்ப்பாணம்.
ஜனமித்திரன். தஞ்சாவூர்.
ஜனப்பத்திரிகை: நாகைப்பட்டினம்.
ஸ்தலபூஷணி: ஸ்ரீரங்கம்.