இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க
இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு
வருகைப் புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தையும் இவர் தொகுத்துள்ளார்; தமிழில் அச்சுக் கலை மூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.