உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

65

திரு.சி. நாராயண ராவ், ‘விநதை’ ஊர ‘சைய அலேன காவிய' என்று படித்து, 'விநதை ஊர என்பவருடைய குடைவான குகை ஆசிரமம்' என்று பொருள் கூறுகின்றார்.3

ள்

திரு.டி.வி. மகாலிங்கம், 'விந்தை ஊர் சையளன் கவிய்' என்று படித்து ‘விந்தை ஊர சையளனுடைய குகை குகை என்று பொருள் கூறியுள்ளார். திரு.ஐ. மகாதேவன் கூறுவது இது.5

4

சையளன் விந்தை ஊர் காவிய்' என்று படித்து, சையௗன் (இலங்கையைச் சேர்ந்தவன்) ஆன விந்தை என்பவருடைய காவிய் (குகை) என்று பொருள் கூறுகின்றார்.

இதை ‘விந்தை ஊர் சையளன் காவய்' என்று படிக்கலாம். விந்தையூர் சையளன் காவய் என்பவர் இக் கற்படுக்கையை அமைத்தார் என்பது பொருள்.

அடிக்குறிப்புகள்

1. 1st All India Oriental Conference 1919.

2.

4.

- 2 ♡ + Lo

5.

3rd All India Oriental Conference.

3. New Indian Antiquary Vol, I.

p. 268-271 Early South Indian Palaeography.

p. 65 Seminar on Inscriptions 1960.