பின்னிணைப்பு
277
வாழ்க்கைக் குறிப்புகள்
மறைமலையடிகளார் தோற்றம்
15-7-1876
தந்தை தாய்
சொக்கநாதர்
சின்னம்மை
1893
1895 நவம்பர்
1897
9-3-1898
19-4-1900
1903
18-05-1905 :
29-5-1905
7-7-1905
திசம்பர் 1906:
10-4-1911
1-5-1911
27-8-1911 :
7-1-1913
10-1-1914
1916
சவுந்தரவல்லியை மணம் முடித்தல். பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம்
66
சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் துகளறு போதம்” நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல்.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல்.
அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர்
வருகை.
‘அறிவுக்கடல்' முதல் மலர் வெளியிடுதல், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை உரு
வாதல்.
திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக்
காணல்.
வ.உ.சி. சந்திப்பு
சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவுதல் சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா. கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல்.
பல்லாவரம் மாளிகையில் குடியேறல். துறவியாதல்
“தமிழர் நாகரிகம்” உரை நிகழ்த்துதல்.
கொழும்பு நகரில் முதல் பொழிவு
தனித்தமிழ் உணர்வு மலர்தல், பல்லாவர
மாளிகையில் பதிப்பகம் நிறுவுதல்.