இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மறைமலையம் - 3 ❖ |
வேண்டும். அதுவன்றியும், களைப்புங் கவலையும் துன்பமும் கொண்டிருக்குங்காலம் இருவர்க்கும் ஆகா தாகையால், அவை தீர்ந்து மனம் அமைதி பெற்று முயற்சிசெய்தற்கு ஏற்ற சுறுசுறுப்புள்ள நேரமே நேரமே இருவரும் அதில் முனைத்து முயலுதற்குத் தக்கதென்றும் அறிதல் வேண்டும்.