உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2

❖ மறைமலையம் 3 ❖




இந்நூலைப் பற்றிய குறிப்புரை...


இதுவும் அறிவுக்கடல் ஐந்தாம் மலரில் இருந்து ஏழாம் மலர் வரை வெளிவந்து நூலுருப் பெற்றது ஆகும்.

இந்நூலில் இம்மை மறுமை, நுண்ணுடம்பின் காட்சி, அதன் உருவம், ஆவிவடிவில் நின்ற ஒரு மாதின் கடிதம், ஆவியான கிளாஸ்டன் துரையுடன் உரையாடல், ஆவி வடிவங்கள் தோன்றக் காரணம், பணப்பற்றுள்ள ஓர் ஆவியின் வரலாறு, ஹாம்லெட்டின் ஆவி வடிவம், கொலையைக் காட்டிய ஒருவனின் நுண்ணுடல், அறக்கடவுளின் ஒளியுடம்பு, ஒளி வானத்தின் இயல்பு, ஒளி வானின் உலகங்கள், நுண்ணொளியுலக வாழ்வு, வேறுபல உலகங்கள், கோளுலகங்கள், கடந்த பிறவியின் நினைவுகள், வரும் பிறவியின் நினைவுகள் முதலிய பகுதிகள் அடங்கியுள்ளன.

- இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/35&oldid=1624424" இலிருந்து மீள்விக்கப்பட்டது