இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
350
வாழ்க்கைக் குறிப்புகள்
15-7-1876 | : | மறைமலையடிகளார் தோற்றம் |
தந்தை | : | சொக்கநாதர் |
தாய் | : | சின்னம்மை |
1893 | : | சவுந்தரவல்லியை மணம் முடித்தல். |
1895 நவம்பர் | : | பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம் |
1897 | : | சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் “துகளறு போதம்” நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல். |
9-3-1898 | : | சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல். |
19-4-1900 | : | அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர் வருகை. |
1903 | : | ‘அறிவுக்கடல்’ முதல் மலர் வெளியிடுதல், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
உருவாதல். |
18-05-1905 | : | திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக் காணல். |
9-5-1905 | : | வ.உ.சி. சந்திப்பு |
7-7-1905 | : | சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவுதல் |
திசம்பர் 1906 | : | சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா. |
10-4-1911 | : | கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல். |
1-5-1911 | : | பல்லாவரம் மாளிகையில் குடியேறல். |
27-8-1911 | : | துறவியாதல் |
7-1-1913 | : | “தமிழர் நாகரிகம்” உரை நிகழ்த்துதல். |
10-1-1914 | : | கொழும்பு நகரில் முதல் பொழிவு |