உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது









கண்டபொழுதே கவர்ச்சிக்கும் உடல் நலம்; பேசியதும் அவர் தமிழுக்கு எல்லோரையும் அடிமையாக்கும் மொழி நயம்; குயில் கூவுகிறதோ, குழல் ஒலியோ என்று ஐயுறும் வண்ணம் இருக்கும் அவர்குரல்.

- டாக்டர் இரா. பி. சேதுப்பிள்ளை

திருவாசகத்தின் முதல் நான்க அகவல்கட்கு அடிகள் எழுதியுள்ள உரையைப்போல் யாராலும் எழுத முடியாது.

- பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார்

தமிழ் அன்ணையின் இயல்பான முகத்தை மக்களுக்குக் காட்டினவர் மறைமலை அடிகள்

- பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை

அடிகள் பாடஞ் சொல்லும்போது மாணவர் அனைவரும் மிக்க பேருவகையோடு கேட்டு மகிழ்வர்.

-எஃச். வையாபுரிப் பிள்ளை

2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 600 017
தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/386&oldid=1624349" இலிருந்து மீள்விக்கப்பட்டது