இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்டபொழுதே கவர்ச்சிக்கும் உடல் நலம்; பேசியதும் அவர் தமிழுக்கு எல்லோரையும் அடிமையாக்கும் மொழி நயம்; குயில் கூவுகிறதோ, குழல் ஒலியோ என்று ஐயுறும் வண்ணம் இருக்கும் அவர்குரல்.
- டாக்டர் இரா. பி. சேதுப்பிள்ளை
திருவாசகத்தின் முதல் நான்க அகவல்கட்கு அடிகள் எழுதியுள்ள உரையைப்போல் யாராலும் எழுத முடியாது.
- பண்டிதமணி மு. கதிரேசஞ் செட்டியார்
தமிழ் அன்ணையின் இயல்பான முகத்தை மக்களுக்குக் காட்டினவர் மறைமலை அடிகள்
- பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை
அடிகள் பாடஞ் சொல்லும்போது மாணவர் அனைவரும் மிக்க பேருவகையோடு கேட்டு மகிழ்வர்.
-எஃச். வையாபுரிப் பிள்ளை
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 600 017
தொலைபேசி : 044 24339030