இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xxxii
மறைமலையம் – 5
5 X
கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணை யற்றவர்; பல்லவபுரம் பொதுநிலைக் கழகத் தலைவர் மறைமலையடிகள்.
மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும் தமிழன் வடமொழித்தீத் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம்.
பாவணர் தமிழ்க் களஞ்சியம்
பக். 145- 146