உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii

மறைமலையம் – 5

5 X

கண்டித்தவர்; இறுதிவரை எழுத்தாலும் சொற்பொழிவாலும் அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்; இன்றும் இனி என்றும் ஈடிணை யற்றவர்; பல்லவபுரம் பொதுநிலைக் கழகத் தலைவர் மறைமலையடிகள்.

மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும் தமிழன் வடமொழித்தீத் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம்.

பாவணர் தமிழ்க் களஞ்சியம்

பக். 145- 146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/33&oldid=1576468" இலிருந்து மீள்விக்கப்பட்டது