பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மலருக்கு மது ஊட்டிய வண்டு

30 மலருக்கு மது ஊட்டிய வண்டு

சோபியாவை சாதாரண ஒரு மானுடப் பெண்ணாகவே அவளுக்கு எண்ணத் தோன்றவில்லை.

பாகவதர் என்னும் பெருஞ்சோதியிலிருந்து ஏற்றப் பட்ட எத்தனையோ இசை விளக்குகள் நாடு எங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர் சமீபத் தில் ஏற்றிய விளக்கான இந்த அமெரிக்கச் செல்வங்கள் செய்த கைம்மாறு:

அணையா விளக்காகப் பிரகாசிக்க; அதாவது குருவி வினுடைய காலத்திற்குப் பின்பும் அந்த வீட்டில் இசை மணத்து கொண்டிருக்க, ஒரு வாரிசையே அல்லவா காணிக்கையாகச் சிருஷ்டித்து விட்டார்கள்.

- தினமணி கதிர்