இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காலையில் மலரும் தாமரை காணக் களிப்புடன் வருவீர், தோழியரே. மாலையில் ம்லரும் மல்லிகை காண மகிழ்வுடன் வருவீர், தோழியரே. அந்தியில் மலரும் அல்லியைக் காண அன்புடன் வருவீர், தோழியரே. எந்தச் சமயமும் சோலையில் வந்தால் இன்பம் பெறலாம், தோழியரே.