பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 கினைவுகளில் எழுந்த நூல்கள் அண்ணங்கராசாரிய சுவாமிகள் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திவ்வியார்த்த தீபிகை. அதிவீரராம பாண்டியன் : வெற்றி வேற்கை-மர்ரே ராஜம் பதிப்பு. அருணகிரிநாதர் : கந்தரநுபூதி ஆழ்வார்கள் : நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம். (கி. வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு). இளங்கோ அடிகள் : சிலப்பதிகார உரை (கழக வெளியீடு) ஒளவையார் : வாக்குண்டாம்-(மர்ரே ராஜம் பதிப்பு.) 3 * : நல்வழி-(மர்ரே ராஜம் பதிப்பு.) 4 * : வெற்றி வேற்கை (டிெ) கம்பர் : கம்பராமாயணம்-(வை. மு. கோ பதிப்பு) சங்கப் புலவர்கள் : அகநானூறு-ந. மு. வேங்கடசாமி நாட்டார்-வேங்கடாசலம் பிள்ளை உரை (கழக வெளியீடு) சமணமுனிவர்கள் : நாலடியார்- வை. மு. கோ. உரை பதிப்பு. சுப்பு ரெட்டியார், ந : முத்தி நெறி -( பாரி நிலையம்-184, பிரகாசம் சாலை, சென்னை-600108)