பக்கம்:மலர் மணம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்த பொழுது வீட்டிற்கு ஒரு நாள் குருசாமி வந்தார். தாழையூரிலிருந்து கற்பகத்துக்கு மாப்பிள்ளே பார்த்துவிட்டு வந்திருப்ப தாகச் சொன்னர். இன்னும் இரண்டு மூன்று இடங் களேயும் குறிப்பிட்டார். அப்பாவும் அதே கவலையாய் இருந்து வந்ததல்ை, குருசாமி குறிப்பிட்ட இடங்களை ஊன்றிக் கவனித்து, தாழையூர் மாப்பிள்ளையையே தேர்ந் தெடுத்தார். மாப்பிள்ளை படித்தவராம்-அழகாயும் இருப்பாராம்-போதிய பணமும் இருக்கிறதாம்குணமும் உள்ளவராம். இவற்றினும் இன்னும் என்ன வேண்டும்? அப்பாவுக்குப் பிடித்துவிட்டது. மேற் கொண்டு ஆகவேண்டியதைக் கவனிக்கும்படி சொல்லிக் குருசாமியை அனுப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/159&oldid=860960" இலிருந்து மீள்விக்கப்பட்டது