பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கில் சிதைவு - இலக்கியம் வாடிய நிறத்துக்குக் குருவியின் கிறம், 6 117 வாய்க்கு ஏலம்பூ, 256 விழிக்குக் கிளி, 166. 27. பழமொழிகள் அவல் பெருத்தது ஆர்க்காடு: அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும் அளவுக்கு மிஞ்சில்ை அமுதமும் களுசாம ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி ஆசை உறவாகுமோ, ஆதரவு சோருகுமோ ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லே ஆடி மாசம் அடி வைக்கக் கூடாது ஆலாய்ப் பறக்கிருன் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு இஞ்சி கின்ற குரங்குபோல இத்தனையும் செய்து, கத்தரி தட்ட வன் இல்லை என்று சொன்னுன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய் யக் கூடாது ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த் தால் தன் பிள்ளே தானே வளரும் எட்டாத தேனுக்கு எருத கொண்டி கொட்டாவி விட்டதுபோல எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுதல் எள்ளுக்குள் எண்ணெய்போல் எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா ஏணி வைத்தாலும் எட்டாது ஒருத்திக்கு ஒரு மகன் கண்ணுலேயும் பார்த்ததில்லே, காதா லேயும் கேட்டதில்லை கருமம் தொலையாது கல் என்றலும் கணவன், புல் என்ற அலும் புருசன் - கல்யாணம் பண்ணுமுன்பு கன்னி குளி குளிப்பாளா? 1. அருமையாக வழங்குவன. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போளுன் காரியம் ஆகுமட்டும் காலேப்பிடி கோடி சனம் கையெடுக்கும் செட்டி சிதம்பரம் தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண் (LłLD தருமம் தலேகாக்கும் தாய்க்குத் தலைப்பிள்ளை துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் தொட்டிலே ஆட்டித் தொடையையும் அறுத்தான் தொண்டைவலிக்குச் சாராயம், தொடை வலிக்கு வெந்நீர் தோட்டி முதல் தொண்டைம்ான் 6ajöyür - நெற்றி வேர்வை நிலத்தில் விழ பணம் பெருத்தது நீலகிரி பள்ளுப்பறை பதினெட்டுச் சாதி பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது பொங்கிலே அகப்பட்ட மக்தியைப் போல - மலே ஏறிப் போனுலும் மச்சான் தயவு வேனும் மலேபோல் வந்தது பணிபோல் வில கியது மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி - வம்புச் சண்டையை வளர்க்க மாட் டோம், வந்த சண்டையையும் விட மாட்டோம் விகி வசம்போல் ஆகும் விருந்தும் மருந்தும் மூன்று நாள் வெல்லம் பெருத்தது வேலூர்.