பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தெம்மாங்கு செம்பிலே சிலேளழுதி-மாமா செல்வத்திலே நான்பிறந்தேன் வம்பிலேதான் கைகொடுத்து-மாமா வார்த்தைக் கிடம்ஆனேனே! கண்டி கொளும்பும்கண்டேன்-சாமி கருங்குளத்து மீனுங்கண்டேன் ஒண்டி குளமும்கண்டேன்-சாமி ஒயிலாளைக் காணலேயே! ஏழுமலைக் கந்தப்பக்கம்-சாமி இஞ்சிவெட்டப் போனபக்கம் கண் சிவந்து வந்ததென்ன-சாமி கடுங்கோபம் ஆனதென்ன? மூக்குத்தித் தொங்கலிலே-குட்டி முந்நூறு பச்சைக்கல்லு ஆளேத்தான் பகட்டுதடி-குட்டி அதிலேஒரு பச்சைக்கல்லு. சக்தனம் உரசுங்கல்லு-குட்டி தலைவாசலைக் காக்குங்கல்லு மீன்உரசுக் கல்லுக்கடி-குட்டி வீனுசைப் பட்டாயோடி, ஆசைக்கு மயிர்வளர்த்து-மாமா - அழகுக்கொரு கொண்டைபோட்டுச் சோம்பேறிப் பயலுக்குகான்-மாமா சோருக்க ஆளானேனே